Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மயில்…. வாலிபர் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செய்ல்….!!!

கிணற்றில் விழுந்த மயிலை  தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கி மேடு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் நேற்று அவ்வழியாக சென்ற மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி   மயிலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சாப்பிடுவதற்கு சென்ற நகை வியாபாரி” 9 பேரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நகையை திருடி சென்ற 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில்  மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொத்த நகை  வியாபாரிகளிடம் இருந்து நகைகளை வாங்கி சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நகையுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மணி தனது நகை  பையை தனது காலுக்கு அருகே வைத்துவிட்டு கவுண்டரில் பில் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உள்ளிக்கடை கிராமத்தில் டிரோன் மூலம் தெளிக்கப்பட்ட விதை நெல்”…. சாகுபடி செலவு குறையும் என விவசாயிகள் கருத்து….!!!!!!

உள்ளிக்கடை கிராமத்தில் டிரோன் மூலம் விதை நெல் தெளிக்கப்பட்டதால் விவசாயிகள் சாகுபடி செலவு குறையும் என கருத்துக் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை அருகே உள்ள உள்ளிக்கடை கிராமத்தில் விதைநெல் டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது. நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவாகின்றது. சாகுபடி செலவை குறைக்கும் வகையில் உள்ளிக்கடை கிராமத்தில் ஒரு வயலில் டிரோன் மூலம் விதை நெல் தெளிக்கப்பட்டது. இந்த டிரோன் பேட்டரிகளைக் கொண்டு ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது. வயலில் தெளிப்பதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பூட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செல்கின்றனர். இந்நிலையில் தொலைவில் இருந்து  வரும் ஏராளமனோர்  தங்களது மோட்டார் சைக்கிள்களை பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனை பார்த்த போக்குவரத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தீவிரமாக நடைபெற்ற பணி” திடீரென வெளிவந்த 3 சிலைகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

விவசாய நிலத்தில்  3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருவாவிடுதி ஊராட்சியில்  பரவை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் சேதம் அடைந்த அம்மன் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. இங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட  3 […]

Categories
மாநில செய்திகள்

திருமணத்திற்காக வாங்கிய இறைச்சி…. அதிர்ச்சியில் ஆர் ஆர் நிறுவனம்…. வசமாக சிக்கிய சோமேட்டா…..!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் ஆர்டரை சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த விழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி செய்வதற்காக 3600 கிலோ இறைச்சியை சோமேட்டோ ஆன்லைன் நிறுவனம் உணவு விற்பனை மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சோமேட்டா நிறுவனம் கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியிலிருந்து இறைச்சியை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை ஃப்ரீசர் வசதி கொண்ட லாரியில் இறைச்சி பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை எடுத்து சமைத்த ஆர்ஆர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கொலை”…. 2 பேரை கைது செய்த போலீசார்…!!!!

இடப் பிரச்சினை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் திருச்சேறை உடையார் தெருவில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான சேகர் வசித்து வந்தார். இவருக்கும் இவரது தம்பி மகன் ஜெகன், தாய்மாமன் கலியபெருமாள், ஜெகனின் தங்கை மோகனா உள்ளிட்ட மூவருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சேகரை மூன்று பேரும் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி”… அகற்றப்பட்ட 7 டன் பழைய துணிகள்…!!!!

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ததில் 7 டன் பழைய துணிகள் அகற்றம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் பரிகாரம் செய்துவிட்டு தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றிலேயே போட்டு விட்டு செல்வதால் ஆற்றில் துணிகள் சேர்ந்து மோசமாக காணப்படுகின்றது. இதனால் விக்கிரமசிங்கபுரம் தூய்மைப் பணியாளர்கள் அவ்வபோது ஆற்றை சுத்தம் செய்து துணிகளை அகற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கண்மணி உத்தரவிட்டதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருக்கும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாநகர நகர் நல அலுவலர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அரசினர் பெண்கள் கல்லூரி பின்புறம் இருக்கும் 2 குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துண்டு துண்டாக கிடந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையின் உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பொதுமக்கள் துண்டுதுண்டாக கிடந்த குழந்தையின் உடலை ஒரு கூடையில் அடைத்து தெருநாய்களை அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் இருந்து சென்ற ஆசிரியர்…. மகளை தேடி அலைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரியம்பட்டியில் தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் இருந்து வெளியே சென்ற தேவிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அறிந்த தேவிகாவின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் தேவிகாவின் பெற்றோர் காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை…. காற்று ஒலிப்பான்களை அகற்றிய அதிகாரிகள்…. !!

பேருந்துகளில் இருந்து அதிகாரிகள் காற்று ஒலிப்பான்களை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தது அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை புறவழி சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பலவித […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. 2 பெண்கள் பலி…. கோர விபத்து…!!

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை சேர்ந்த 10 பேர் சரக்கு ஆட்டோவில் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 10 பேரையும் அருகில் […]

Categories
மாநில செய்திகள்

OMG: ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் அவசர பிரிவில் அட்மிட்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 3 பேருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் போன்றோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் நேற்றிரவு ஷவர்மா சாப்பிட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் 3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறு…நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்… 3 பேர் கைது …!!!

குடும்ப பிரச்சனை காரணமாக கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை ரோட்டில் இ.பி காலனி அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் கரும்பாயிரம்(46). இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். இவரின் முதல் மனைவி ராதிகா, மகன் 23 வயதுடைய ஜீவா, 20 வயதுடைய விக்ரம் ஆகியோர் அன்னை சத்யா நகரில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 15 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…வேலைக்குச் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்… ஒருவர் பலி..!!!

வீடு கட்டுமான பணியில் சன்ஷேடு சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வருபவர் கருணாகரன். இவர் வீட்டில் முதல், 2வது மாடி கட்டும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சன்ஷேடு அமைக்கும் பணியில் கும்பகோணத்தை அடுத்த திருவாடுதுறை பகுதியில் வசித்த சந்திரமோகன், சுரேஷ், 45 வயதுடைய கார்த்திக், 55 வயதுடைய ஜாகிர் உசேன் உட்பட 4 பேர் ஈடுபட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சோகம்…பள்ளத்தில் விழுந்த பைக்… அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பலி…!!!

அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அடுத்த உஞ்சியவிடுதி கிராமத்தில் வசித்து வந்தவர் அ.தி.மு.க செயலாளர் சத்தியமூர்த்தி(67). இவர் சம்பவத்தன்று ஊரணிபுரத்திலிருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று சத்தியமூர்த்தி ஓட்டிச் சென்ற பைக் ரோட்டின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சத்தியமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவடமாக மாற்றப்படும் -அமைச்சர் செந்தில்பாலாஜி..!!

கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பர திருவிழாவில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

ஆற்றங்கரையில் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி  கொள்ளிடம் ஆற்றங்கரையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார்?  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பயங்கரம்!!…. ஓடும் வேனில் பற்றி எரிந்த தீ…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

வேனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேன்  தீ பிடிக்க  தொடங்கியுள்ளது.  இதனை பார்த்து சக்திவேல் உடனடியாக வேனை நிறுத்தி விட்டார். இதனையடுத்து வேனில் இருந்த9 பேரும்   கீழே இறங்கியுள்ளனர் இதுகுறித்து பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!!

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாயி சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  18 ஆண்டுகளாக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும்  மின் இணைப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால்  முன்பதிவு செய்ய காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக  மின் இணைப்புகள் வழங்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. வாலிபருக்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை வெட்டி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை  வைத்து நடத்தி வந்துள்ளார்.  இவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு  வந்த ரமேஷ்  தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அருண்குமார்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரேவதி அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  வாலிபர்  ரேவதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி  கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரேவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 8 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம். கண்ணகி, உதவி கலெக்டர் எஸ், தனஞ்செயன், துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் த.புவியரசி, கே. வி.கோபாலகிருஷ்ணன், சுமதி மகாலிங்கம், என்.கோவிந்தராஜ், மனோஜ், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், மருத்துவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல்  செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில்  காவல்துறையினர்  நடத்திய சோதனையில் லாரியில்  சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?… திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான  மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும்  ஏராளமான மாணவிகள்  கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் இருந்த வனிதா, ஜனனி, முத்துலட்சுமி, சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, இளையராணி, தீட்சண்யா  உள்ளிட்ட 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு …. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில்  தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில்  நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி….. பறிபோன வாலிபர்கள் உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாக்குடி சாலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது நண்பரான  உதயநிதி  என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ரமேஷ், உதயநிதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி பாசார் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கிருஷ்ணவேணிக்கு    கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை  அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காடவராயர்  பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வினோத்  சாலியமங்கலத்தில்  உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வினோத் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த   சிவன்ராஜ்   என்பவர் ஆசிரியராக   பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று  பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி சிவன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற மாணவன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த  சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கும்பகோணம் அரசு பள்ளியில் 9-ஆம்  வகுப்பு படிக்கும் கபிலன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  நேற்று கபிலன்   கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.  ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கபிலன் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென  கபிலன்  நிலைதடுமாறி பேருந்தில் இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. சுவரின் மீது மோதிய பேருந்து”13 பேர் படுகாயம்”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்புச்சுவர்  மீது  பேருந்து மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுகரியாபட்டி பிரிவு சாலையில் திருச்சியில் இருந்து  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 13 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிமெண்ட் சீட் மீது மரம் விழுந்த விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில்   அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள்  தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது திடீரென  அருகே இருந்த பப்பாளி மரம் அங்கன்வாடி மையத்தில் சிமெண்ட் சீட் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில்  சத்தியபாமா, மணிகண்டன் என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது” இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த இதில் இதழியலாளருக்கு  எழுதுகோல் விருது  மற்றும் 5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதிற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தமிழ் இதழியல் துறையில்  பணிபுரிகிறவராகவும், பத்திரிகைப் பணியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள்…. நேரில் சென்று ஆய்வு செய்து ஐ.ஏ.எஸ். அதிகாரி….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில்   சாலை வசதி, குடிநீர், பழைய ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும்  பணிகள்   குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அரச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வாழ பிடிக்கல” மாணவனின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்கோட்டை பகுதியில் வீரமணி-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு  நேற்று வீட்டில் வைத்து  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் தூங்கிய ஊராட்சி மன்ற தலைவர்” வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

ரயிலில் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையப்பட்டி பகுதியில்  ஊராட்சி மன்ற தலைவரான  கமலதாசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் நேற்று  தஞ்சாவூருக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்  கமலதாசன் ரயிலில் திடீரென  துங்கியுள்ளார். அப்போது ரயிலில் இருந்த  வாலிபர் ஒருவர் கமலதாசனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருட முயன்றுயுள்ளார். இதனை பார்த்த பயணிகள்  அந்த வாலிபரை மடக்கி பிடித்து  கும்பகோணம் ரயில்வே காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் பரபரப்பு!!…. செங்கல் சூளை உரிமையாளர் படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

செங்கல் சூளை உரிமையாளரை கத்தியால் குத்தி  கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில்  பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை   வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று  செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால்  பிச்சைபிள்ளையை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த கோர சம்பவம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவராயன்பேட்டை  பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சரண்ராஜ் என்பவருடன் சேர்ந்து நாகை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. திடீரென நடந்த கோர விபத்து …. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராணி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி ராணியின் மீது பலமாக மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கக்கரைக்கோட்டை ஆதி திராவிடர் தெருவில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பவுன்ராஜ் விளார்-கொல்லாங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்ராஜின்  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. குழந்தை பிறந்த 2 மாதத்தில் தாய் திடீர் உயிரிழப்பு…. காரணம் என்ன…?

 மயங்கி விழுந்து  பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மட்டியான்திடல் பகுதியில் சண்முகம்நிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5  வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மீனாட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது  குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து  அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனாட்சி அருகில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு   சென்றுள்ளார். அப்போது திடீரென மீனாட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. திடீரென நடந்த கோர விபத்து ….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில்   விவசாயியான வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கங்களாஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வெற்றிவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  வெற்றிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார்  மருத்துவமனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் அதில் கலந்து கொள்வார்கள்” நடைபெற்ற கபடி போட்டி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கபடி கழக நிர்வாகி கோபாலன், காளிதாஸ், ராமச்சந்திரன், மாவட்ட  அமெச்சூர்  கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கலையரசன், அமைப்பு செயலாளர்  பக்கிரிசாமி, பொது செயலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற  போட்டியில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்” திடீரென நடந்த கோர விபத்து….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாலாப்புரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயன் பாபநாசம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விஜயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. பிரசித்தி பெற்ற ஆலயம்….!!!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பூண்டி மாதா ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி  நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருப்பலி  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவிப்பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம்,  கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக இதை செய்ய வேண்டும்” மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு….!!!!

குறிஞ்சி  இன  மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு குறிஞ்சி  இன மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேவன் ஒடை, கருப்பூர், மண்ணியார் வாழ்க்கை, திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைக்குறவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில்…. நடைபெற்ற தீமிதி திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன்  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம்  தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து அம்மனுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஆகிய மாநிலங்களில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற  ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories

Tech |