Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல…. ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ரீ ராம் தனது காலை இழந்தார். இதனால் ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி  சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில்   ராமு    என்பவர் ரசித்து வருகிறார். இவர் அரசு நூலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில்  ராமு அதே பகுதியில் வசித்து வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் அந்த சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிலக்கரி ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி  சாலையில்  கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை-திருச்சி சாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனசுந்தர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில்  புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே  வந்தபோது திடீரென மோகனசுந்தரத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி  அனைத்தும் சாலையில் கொட்டியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராமன், பிரவீன் குமார், பாலாஜி என்ற நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது  பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் இவர்கள் 4  பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ரவளிபிரியா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவருக்கு பரிந்துரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டாயமாக இழப்பீடு வழங்கப்படும்…. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால்  பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட  வாழை, மிளகாய் போன்ற பயிர்கள்  நீரில் முழ்கியுள்ளதது. இந்நிலையில் நேற்று தோட்டக்கலைத்துறை இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் உள்ளிட்ட பலர்  நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த 8 சிலைகள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி..!!

கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த 8 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள், சிலையை திருடியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்குதான் பூங்கா அமைக்கப்படும்….. நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா….. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நியூ காவேரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 16.410 சதுரடி பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கட்டிடம் கட்ட ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். அதன் பிறகு நேற்று 31 1/2 லட்சத்து ரூபாய் ஒதுக்கீட்டில் பூங்கா அமைப்பதற்கான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை வைக்கக் கூடாது….. அதிரடியாக ஆய்வு செய்த போக்குவரத்து காவல்துறையினர்…..!!!!

சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த  பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் அமைந்துள்ள  முக்கிய சாலைகளில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடை வியாபாரிகள் தங்களது வியாபார பொருட்கள் விளம்பர பலகையை  சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நேற்று போக்குவரத்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் கும்பேஸ்வரர் கோவில் பகுதியில் திடீரென சோதனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தொட்டி இடிந்து விழுந்து “7 பேர் படுகாயம்”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொட்டி இடிந்து விழுந்ததில்  7  பெண்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று 6 ஆண்கள், 48 பெண்கள் என 54 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணி  செய்து கொண்டிருந்தனர். அதில்  ராஜேஸ்வரி, ஆண்டாள், மீனாம்பாள், அன்பரசி, அம்பிகா, லதா, பரிபூரணி ஆகியோர்  பள்ளியின் பிரதான கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கரை புரண்டு ஓடும்வெள்ளம்…. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்…. ஆய்வு செய்யும் வருவாய் துறை அதிகாரிகள்….!!!!!

மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 8 உபரி நீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்  கொள்ளிடம் கலையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடாக மணல் மூட்டைகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும்   அணைக்கரை கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு 30- ஆம் தேதி வரை காலநீடிப்பு…. அறிக்கை வெளியிட்ட துறை தலைவர்…..!!!!!

தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல் நிறைஞ்ர் ஆகிய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 4-ஆம்  தேதி முதல் இந்த மாதம் 4-ஆம்  தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு திருவிழாவா?…. கூடை கூடையாய் பூக்களை கொண்டு அபிஷேகம் செய்த பொதுமக்கள்….. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் பகுதியில் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக விளங்கும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள மாரியம்மன் சிலை புத்துமன்னாள் உருவானது. இதனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் புஷ்பாபிஷேக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று புஷ்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் பூக்கூடைகள், பூத்தட்டுகள் ஆகியவற்றை சிவன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா?…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்  பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், நாடிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில்  ஆய்வு செய்தனர். அப்போது 6  கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. தஞ்சாவூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாச்சியார் கோவிலில் இருந்து நன்னிலத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு கண்ணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிலாவடி அருகில் சென்று கொண்டிருந்தபோது நாகூர் பகுதியில் வசிக்கும் தாரிக் நூர் முகமது என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர்புரம் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் பிரியா சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து இறங்கி வந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளி வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது திடீரென செந்தில் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செந்திலை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலி மருந்து விற்பனை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சர்க்கரை நோய்க்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிடாரிகுளம் சாலை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சித்தா முறையில் சர்க்கரை நோய்க்காக மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்துள்ளார். அதன்பின் வேலையிலிருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவன் இறந்ததால் மன வேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் கிளாரா ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் குணாளன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து கிளாரா ராணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் கிளாரா ராணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சித்திரைவேல்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அதே பகுதியில் வசித்த வைரம்(75) […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரோலில் வீட்டிற்கு சென்ற தண்டனை கைதி…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிரடி நடவடிக்கை…!!

தப்பி ஓடிய இரட்டை ஆயுள் தண்டனை கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிராங்குடி பகுதியில் சுரேஷ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது திருட்டு, கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் பரோலில் சுரேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதிகாலை நேரத்தில் தப்பி ஓடிய சுரேஷை போலீசார் தீவிரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மொபட்  அறிவிப்பு பலகையின் மீது மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரவீன்  வடுக்கண்குத்தகை சாலையில் தனது மொபட்டில்  வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட்  நிலைத்திடுமாறி  சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

4 நாட்களாக கொட்டி தீர்த்த மழை …. தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!

கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஆதிராம்பட்டினம், எரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை செய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், கிழக்கு கடற்கரை சாலை, சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கனமழையால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. இன்ஜினியரிங் மாணவர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!

திருவையாறு அருகே உள்ள விக்ரம பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சாம்கிறிஸ்டியன் (வயது 18). இவர் திருமலை சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருவையாறை  சேர்ந்த சாரதி செந்தில் மகன் குகனேஸ்வரன் என்பவரும் பி.டெக் படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த மழை…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி ஊர்க்காவல்படைவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேம்பக்குடி கிராமத்தில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது ஸ்ரீரங்கம் என்ற கணவர் உள்ளார். இவர் தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஊர்க்காவல் படைவீரரான மதன் என்ற மகன் உள்ளார். இவர் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னடா இது….. கடன் கொடுத்தவரை வெளிநாட்டில் அடகு வைத்த நபர்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஊர்க்காவல் படைவீரர் மீது பாய்ந்த மின்சாரம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அருகில் வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீ ரங்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளர். இந்த தம்பதியினரின் மகன் மதன்(24) ஆவார். ஊர்க்காவல் படைவீரரான மதன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்றபோது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர்…. கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….!!

கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீரோட்டத்தில் வலுவிழக்கும் ஆற்றின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை: ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு சேமிப்பு கணக்குகள் தொடக்கம்?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் அடிப்படையில் மூத்தகுடிமக்களை கவுரவிக்கும் விதமாக திருச்சி மத்திய மண்டல தபால் துறை சார்பாக தஞ்சை கோட்டத்தில் அகவை 60 அஞ்சல் 20 என்ற மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் சிறப்புமுகாம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது முகாமில் திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டார். இவற்றில் மண்டல […]

Categories
தேசிய செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி”…. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் அதிரடி கைது….!!!!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் கடிச்சம்பாடி கிராமம் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். தமுமுக ஒன்றிய பிரமுகரான இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம் பி எம் அதிமுக அமைப்பு செயலாளருமான கோபால் அவரது மைத்துனரான திருத்துறைப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையன் மகன் குகன் போன்றோர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு விரிவுரையாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக குகன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதல்”…. 20 பேருக்கு காயம்…!!!!!

சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த பேருந்தின் பின் மற்றொரு தனியார் பேருந்து சென்றது. அப்போது சுவாமி மலையை அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் முதலில் சென்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டில் இழந்து முன்னால் நின்று பேருந்தின் மீது மோதியதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…. தஞ்சையில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஐயங்கார் தெருவில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசன்னா அதே பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் கொற்கை முப்பகோவில் பகுதியில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஹரிஹரனும், பிரசன்னாவும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினர். இதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்று கொண்டிருந்த போது…. கைப்பையை அறுத்து பணம் திருட்டு…. பெண்ணை கைது செய்த போலீஸ்….!!

பேருந்தில் பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவக்கொல்லைப்பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி கார்த்திகா என்பவரும் பட்டுக்கோட்டையிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லட்சத்தோப்பு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்…. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை….!!

மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் துறைகளிலும் பணியிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வேலைவாய்ப்பு துறை மண்டல துணை இயக்குனர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நாகூரான் என்பவரின் மகனான ஆசை தம்பி என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். இதனால் ஒரே குடும்பத்தில் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்…. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

பருத்தி மூட்டைகளுடன் பாபநாசத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குறைந்த விலையை வணிகர்கள் நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் வணிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காலையில் ஏலம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாபநாசம் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு நாட்களில் பருத்தி ஏலத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எரிந்து சாம்பலான குடிசைகள்….. உடல் கருகி இறந்த முன்னாள் ராணுவ வீரர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீ விபத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஜெபமாலைபுரம் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை தரம் பிடித்து உரமாக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த விவசாயி…. தஞ்சையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓட்டங்காடு கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முத்துகிருஷ்ணன்(42) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை முத்துகிருஷ்ணன் தனது நண்பரான அரசமாணிக்கம்(57) என்பவருடன் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற அண்ணன், தம்பி….. தண்ணீரில் மூழ்கி பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

ஆற்று தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(21), ராஜேஷ்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரத்திற்கு சென்றுள்ளனர். நேற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மாஸ்டர்….. ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் கிராமத்தில் ஆனந்த்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெனி என்ற மகன் மருமகன் உள்ளார். இவர்கள் துறவிகாடு சாலையில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலில் முத்தரசு என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் நடத்தி வந்தவர்களுக்கும், முத்தரசுவுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தரசு விஷம் குடித்து மயங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற சிறுவன்….. தனியாக அழைத்து தொந்தரவு அளித்த உரிமையாளர்….. போலீஸ் அதிரடி…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை நேரு நகரில் அபூபக்கர்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அபூபக்கரின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக 13 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது சிறுவனை கடைக்குள் அழைத்து சென்று அபூபக்கர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தை பிரித்து கேட்டதால்…. மகனுக்கு நடந்த கொடூரம்…. தந்தை கைது….!!

சொத்தை பிரித்து கேட்ட மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தில் விவசாயியான சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மார்க் டிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க் டிக்சன் தஞ்சாவூரில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்து அங்கு தனது தந்தையிடம் தன் சொத்துக்களை பிரித்துக் கேட்டுள்ளார். இதனால் தந்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மயானத்துக்கு  செல்கின்றனர்.  இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விக்கிரவாண்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற ஆசிரியர்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை சிவப்பிரகாசம் நகரில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரான ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தென்னூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 17 வயது சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராஜியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த மீன்பிடி தடை காலம்…. மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள்….!!!

மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் படகுகளை பராமரிப்பது, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்கு சந்தோசமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“ஆயிரம் பிரண்ட்ஸ் கிடைச்சாலும்….. பள்ளி நண்பர்கள் போல வராது”….. கருணாஸ் பேச்சு…..!!!!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளின் இளமையான சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1975-80 ஆம் வருடம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து, குடும்பத் தலைவிகளாக, விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, திரைத்துறை பிரபலங்களாக என பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 60க்கும் மேற்பட்டோர், மற்றும் அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தோர் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில், திரைக்கலைஞர், பாடகர், அரசியல்வாதி என […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு…. “நடுரோட்டிலேயே வைக்கப்பட்ட சாமி சிலை”…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ள நிலையில் திருவிழாவாக நடக்கும் விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்….!!!

வீட்டின் தடுப்பு கம்பிகளின்  இடையே குழந்தை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2  வயதில் ஹரிப்பிரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹரிப்பிரியன் வீட்டின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹரிப்பிரியனின் தலை கம்பிகளின் இடையே சிக்கியது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்   கதறி அழுதுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் என்.சி.சி. பாட்டாளியன் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், 8-வது பாட்டாளியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாணவர்கள்   ஆயிகுளம், காந்தி பூங்கா, டாக்டர் பெசன்ட்  ரோடு, லட்சுமி விலாஸ் ஆகிய பகுதிகளின் வழியாக சைக்கிளில்  ஊர்வலமாக  சென்று பல்கலைக்கழகத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில்  பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில்  கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |