Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கண்ணை மறைத்த காதல்” 10th படித்தவருக்காக…. படிப்பை விட்ட இளம்பெண்…. கண்ணீருடன் பெற்றோர்…!!

இளம்பெண் பெற்றோரை உதறிவிட்டு 10ம் வகுப்பு படித்தவருடன் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் பொறியியல் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக பெங்களூரை சேர்ந்த சுந்தர்(22) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சமூகவலைதளத்தில் துவங்கிய அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுந்தர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் மீது கொண்ட அளவுகடந்த காதலால் மோகனப்பிரியா வீட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இனிமே எவனும் தொட மாட்டான்…பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும்… தஞ்சை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு…!!!

தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெண்களைத் தொட்டால் ஷாக்கடிக்கும் செருப்பை கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த இளம் பொறியாளர் அமிர்தகணேஷ் என்பவர் சிறுசிறு பயனுள்ள பொருட்களை கண்டறிவது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் கொடுப்பவர்களை ஷாக் அடிக்க வைக்கும் வகையில் செருப்பு கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரகுமான் தெருவில் இன்ஜினியர் அமிர்த கணேஷ் (34) வசித்து வருகிறார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தார். அதன்பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ் எங்க கூட வா…. 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை…. கதறும் குடும்பத்தினர்….!!

காவல்துறையினர் அழைத்து சென்ற நகைக்கடை உரிமையாளர் பற்றிய எந்த தகவலும் வெளிவராததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் வல்லம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 4 பேர் காரணம் எதுவும் கூறாமல் தங்களை காவல்துறையினர் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆறுமுகத்தின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் தஞ்சாவூர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நெல் ஈரப்பதம் – டெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு…!!

நெல்லின் ஈரப்பதம் குறித்த அறிக்கை வரும் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர். நெல்லின் ஈரப்பதத்தை  17.5 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நெல் மாதிரிகளை சேகரித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035-வது சதய விழா…!!

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035 வது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் நாளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டையில் விவசாய நிலத்தில் பழங்கால சிலை கண்டெடுப்பு…!!

பட்டுக்கோட்டையில் விவசாயத்திற்காக பள்ளம் தோண்டும் போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அடுத்த அத்திவட்டி  காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மேலும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்  தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த விவசாயிக்கு சொந்தமான புஞ்சை நிலம் அதே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று கொய்யா கன்று நடுவதற்காக  குளி வெட்டுகிறார்கள் அப்போது மண்வெட்டியால் அந்தக் குழியை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு அடி ஆழத்திலேயே டம் என்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வழக்கறிஞரும், நண்பரும் வெட்டி படுகொலை – சொத்து தகராறு காரணமா ?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொத்து தகராறு காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள கிளாரட்  நகரை சேர்ந்த வழக்கறிஞரான காமராஜ் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கிளாரண் நகர் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை காயமின்றி உயிர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கூண்டை அகற்ற வந்தவர்களுடன் போலீஸ் தள்ளுமுள்ளு…!!

தஞ்சையில் பெரியார் சிலைக்கு போலீசார் கூண்டு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் போலீசார் கூண்டு வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நேற்று முந்தினம் இரவு கூண்டை அமைக்கும் போதே தகவலறிந்து வந்த திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாதுகாப்பற்ற நிலை” மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்…. திடீரென எடுத்த முடிவால் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்த கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும்.கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட  ஊரடங்கினால்  மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெறுவது இல்லை. அதனால் மனுக்களை பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் ,வாட்ஸ் அப்களிலும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் சிலர் கலெக்டரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அப்பாடா….! இப்படி ஒரு வாத்தியரா? வீட்டுக்கே சென்று… மாணவர்களுக்கு பாடம்….!!

மாணவர்களின் வீட்டிற்கு அரசு பள்ளி ஆசிரியர் நேரடியாக சென்று பாடம் நடத்துவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரசன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூடுமானவரை படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி இருக்கும் இந்த மாணவர்களால் வசதியின்மையினால் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாங்க காசு இல்ல… 3 மாதமாக சானிடைசர் குடித்தவருக்கு நேர்ந்த சோகம்..!!

கும்பகோணத்தில் மது வாங்க பணமில்லாத காரணத்தால் மூன்று மாதங்களாக சானிடைசர் குடித்து வந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மது பிரியர் கர்ணன் என்பவர் மதுபானம் வாங்க பணமில்லாத காரணத்தால் தினமும் சானிடைசரை குடித்து வந்துள்ளார். அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து தினந்தோறும் மூன்று பாட்டில் சனிடைசர் குடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முட்புதர்க்குள் கிடந்த 2 வயது சிறுமியின் உடல்… காவல்துறை விசாரணை…!

முட்புதரில் கிடந்த 2 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் 2 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் இறந்த நிலையில் துண்டின் மீது இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தை கொலை செய்யப்பட்டு இப்படி வைத்து விட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா காவு வாங்கிய காவல்துறை உதவியாளர்… மரியாதையுடன் உடல் தகனம்…!!

தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர் கருணாகரன். இவர் சென்ற வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மணல் லாரி மோதல்… காவலர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

மணல் லாரி மோதியதால் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், 21/2 வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். சென்ற சில தினங்களாக விடுமுறையில் இருந்த மோசஸ், தனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆசையாய் வளர்த்த பூனை… கல்லால் அடித்துக் கொன்ற நபர்… மிருகவதை சட்டத்தின் கீழ் கைது…!!

வீட்டில் வளர்த்து வந்த பூனையை கல்லால் அடித்துக் கொன்றவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர், ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பூனைக்கு  பசீர் அகமது, பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர். அந்தப் பூனை காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது, அவ்வழியே சென்ற சுவாமிமலை […]

Categories
சினிமா தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ 25,00,000…. பேச்சு மட்டுமல்ல….. உதவியும் செய்வோம்…. கெத்து காட்டும் ஜோதிகா ரசிகர்கள்….!!

தஞ்சை மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நன்கொடை வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தஞ்சையில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா பொதுமக்கள் கோவில்களுக்கு செலவு செய்வதை போலவே பள்ளிக்கூடங்களுக்கும், தரமான மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கும் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தற்போது எந்தவித உரிய வசதியின்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் […]

Categories
சற்றுமுன் சினிமா தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதி …!!

கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையுடன் நடந்து சென்ற வடமாநில தொழிலாளி குடும்பம் – சோதனைச் சாவடியில் போலீசார் விசாரணை

தஞ்சாவூரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு வடமாநில  கூலித்தொழிலாளி குடும்பம் பெங்களூருக்கு நடந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சோனு தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி கடந்த 5 மாதங்களுக்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் வறுமையில் வாடியவர்  பெங்களூருவில் தனது சகோதரரிடம் செல்ல முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து சோனு தனது மனைவியுடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் களைக்கட்டிய ஆடிப்பெருக்கு விழா… காவிரி தாய் வீட்டிற்கு வருகிறாள்… மக்கள் மகிழ்ச்சி…!!

காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் காவிரிக் கரையோரங்களில் உற்சாகம் கரை புரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஆடிப்பெருக்கை காவிரி கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஆடிப்பெருக்கை இந்த ஆண்டு வீடுகளிலேயே கொண்டாட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இரும்புத்திரை திரைப்பட பாணியில் – வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடிக்கு மேல் மோசடி ..!!

தஞ்சையில் திரைப்பட பாணியில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எஸ்பிஎன் மற்றும் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை தொடர்பான குறும் செய்தி செல்போனுக்கு வந்து உள்ளது. குறிப்பாக ஒரு வாடிக்கையாளரின் அக்கவுண்டில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வீதம் அடுத்தடுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தஞ்சை நகரில் மட்டும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்பப் பிரச்சனை… குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்… 2 உயிர் பறிபோன சோகம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையால் இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் சேவப்பநவாரி இரண்டாம் தெருவில் சுரேஷ் (40) என்பவர் தனது மனைவி செந்தமிழ் செல்வி (38) மற்றும் இரு குழந்தைகள் ஸ்வேதா(12), கோகுல் செழியன்(4) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சுரேஷ் மற்றும் செந்தமிழ் செல்வி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போலவே நேற்று முன்தினம் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் புதிய நேர கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி உத்தரவு …!!

தஞ்சை மாநகர பகுதியில் இன்று முதல் கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். டாஸ்மாக் கடைகளை மாலை 4  மணிக்கு அடைக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 31ஆம் தேதி வரை அதிரடி உத்தரவு – தஞ்சாவூரில் நடவடிக்கை …!!

தமிழகத்தில் கொரோனாவின் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையை மையமாக கொண்டு வேகமெடுத்து கொரோனா தற்போது சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவது மக்களின் வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3985 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 83 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1245 ஆக […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு முக்கிய செய்தி – இதை யாரும் நம்ப வேண்டாம் ….!!

கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக அதிகமானோர் செல்போனை பயன்படுத்தி வரும் இந்த காலத்தில், அதிகமான வந்ததிகளும் பரவுவது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஏராளமான வதந்திகள் மிக விரைவாக வாட்ஸ் அப் மூலமாக பலரை சென்றடைகின்றன. இதனால் மக்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றன. அந்த வகையில் 10 நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த தகவலில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி, மக்கள் யாருமே நம்ப […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்குநேர் மோதிய பைக்… சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!

பூதலூர் அருகே நேருக்கு நேர் 2 பைக்குகள் மோதிக்கொண்டதில், அதில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் சானூரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் தனசேகரன் (வயது 39). இவர் புதுப்பட்டியிலுள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது தனசேகரனும், செங்கிப்பட்டியிலிருந்து பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு வரும்போது… மணல் குவாரி குழியில் விழுந்து சிறுமி பலி… கொந்தளித்த மக்கள்..!!

கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி.. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனக்கான உரிமையை பெற….. 60 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்…. ஊனமற்ற முதியவரின் அவல நிலை….!!

ஊனமற்ற முதியவர் தனக்கான உரிமையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணித்தது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்த ஏனாநல்லூரின் பகுதியில் வசித்து வரும்  73 வயதான நடேசன் என்பவர், விவசாயக் கூலி வேலையும் மற்றும் கோல மாவு விற்பதும் போன்ற சில வேலைகளை செய்து  வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றார். மாற்றுத் திறனாளியான இவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு போடப்பட்ட  நிலையில்   அவருடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கூலிப்படையால் கொல்லப்பட்ட கணவன்… மனைவி உட்பட 7 பேர் கைது..!!

கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி வழக்கில் தலைமறைவாகயிருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் மேம்பாலத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்துப் பிரச்சனை… வீட்டை எரித்த உறவினர்கள்… போலீசில் புகார்..!!

சொத்துப் பிரச்சனை காரணமாக தன்னுடைய வீட்டை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வஸ்தா சாவடி அரசுப்பள்ளி அருகில் பிரேமா நாகராஜ் என்பவர் தன்னுடைய தாய் – தந்தையோடு வசித்து வருகின்றார். இந்த நிலையில் சொத்துப் பிரச்சனை காரணமாக பிரேமா நாகராஜிடம், வீட்டைக் காலிசெய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி அவரது உறவினர்கள் பலமுறை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை அவரது வீட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு…. தப்பிய கொள்ளையன் தூக்கில் தொங்கினான்..!!

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற வழிப்பறி கொள்ளையன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த மருத்துவர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு, 11 1/4 சவரன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு (DCRB) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் மானோஜிப்பட்டி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு போக சொன்னா…. சாராய கடைக்கு போவியா…. கண்டித்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்….!!

தஞ்சாவூர் அருகே குடித்துவிட்டு வந்ததை கண்டித்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை அடுத்த கூப்புளிகாடு பகுதியில் வசித்து வந்தவர் மீனாம்பாள். இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவனை இழந்த மீனாம்பாள் கூலி வேலை செய்து தனது பிழைப்பை ஓட்டி வருகிறார். இவர் தனது கடைசி மகளான விமலா என்பவருக்கு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடன் திருமணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேர்வை ரத்து செய்ததை போல்…. இதையும் செய்யுங்க ப்ளீஸ்…. தமிழக அரசிடம் மாணவர்கள் கோரிக்கை….!!

பொது தேர்வை ரத்து செய்தது போல் +1 வகுப்பில் பிடித்த குரூப்பை தேர்வு செய்ய அனுமதி வழங்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து முதலில் ஜூன் ஒன்றாம் தேதி தள்ளி வைக்கப்பட்ட தேர்வானது, பின் ஜூன் 15 க்கு மாற்றப்பட்டது. தற்போது தேர்வை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புது மாவட்டம்…. 5 நாளுக்கு ஒருமுறை தொடர்போராட்டம்…. கும்பகோண போராட்ட குழு அறிவிப்பு….!!

கும்பகோணத்தை புது மாவட்டமாக மாற்றக்கோரி போராட்டகுழு ஒன்று தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. கும்பகோணத்தை மையமாக மையமாகக்கொண்டு புதிய மாவட்டமாக கும்பகோணம் அறிவிக்கப்படும் என சென்ற ஆண்டு சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் பேசினார். ஆனால் அதனை அறிவிப்பதில், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கும்பகோணம் புதிய மாவட்டம் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க தேவையான காரணங்களையும் , கும்பகோணத்தில் சிறப்புகளை புகைப்படமாக சேகரித்த தொகுப்புகளை பெரிய அளவிலான புத்தகமாக அச்சிட்டு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்தனர்…. தற்போது சிகிச்சகையில் 21 பேர்!!

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 47 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து சிகிச்சையில் தற்போது 21 […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சாவூர், நாமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நாமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் என தகவல் அளித்துள்ளது. மேலும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய கன […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் இப்படி பண்ணலாமா… முயல்களை வேட்டையாடி… சமைத்து சாப்பிட்டதால் 90 ஆயிரம் அபராதம்!

முயலை வேட்டையாடுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்ட மாணவர்களுக்கு 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த எட்டுபுலிக்காடு கிராமத்தில் இருக்கும் ஆறு மாணவர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் முயல்களை வலைவிரித்து வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்கிருக்கும் வயலில் வைத்தே சமைத்து விருந்து போல் சாப்பிட்டுள்ளனர்.  முயலை வேட்டையாடியது  தவறு என்பது கூட உணராத அந்த மாணவர்கள் அவர்கள் செய்த தவறை வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக […]

Categories
அரசியல்

“செவிவழி தகவலை கொண்டு கருத்து தெரிவிப்பது வேடிக்கையா இருக்கு” ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்..!

செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு…. மருந்தகங்கள், பால் கடைகள் இயங்க அனுமதி..!

கடலூர், திருவாரூர், அரியலூரை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்ப என்னாச்சுன்னு பாருங்க… ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் 10 விஷபாம்புகள்..!

நடிகை ஜோதிகா விழாவில் குறிப்பிட்ட இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து கொடிய விஷத்தன்மையுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,  தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை ரொம்ப மோசமாக உள்ளது.. என் வாயால சொல்ல முடியல என பேசினார். மேலும் கோயிலுக்கு காசு கொடுக்குறீங்க.. உண்டியலில் காசு போடுறீங்க.. […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா… ‘ரெட்’ நிறமாக மாறிய தஞ்சை..!

தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அம்மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் இடம் பிடித்துள்ளது… தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில்  நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றார். […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைவாழை இலையில்… 50 பேர் கூடி அரங்கேற்றிய மெகா கறி விருந்து… சிறிய தவறால் சிக்கிய சோகம்!

கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… நிறைமாத கர்ப்பிணி வயிற்றில் தீ வைத்த கொடூர மாமியார்!

தஞ்சாவூரில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர்… சொந்த மண்ணிற்கு உடல் கொண்டு வரப்படுமா?… கதறி அழும் குடும்பத்தினர்!

காஷ்மீரில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டுவர அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை மக்கள் அதிர்ச்சி.. வெளிநாட்டிலிருந்து வந்த வாலிபருக்கு கொரோனா உறுதி..!!

 வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் அவரின்வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் சுகாதாரத்துறையினர் சென்றனர். பின்னர் அவரின் இரத்தத்தை எடுத்து சோதனை செய்ய  அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா […]

Categories
கடலூர் சற்றுமுன் தஞ்சாவூர்

JUST NOW : கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை ….!!

கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் V. அன்புச்செல்வன் . இவருக்கு தஞ்சையில்  வீடு ஓன்று இருக்கின்றது. இதில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை கொள்ளை  அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருக்கும் CCTV பதிவுகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேப்பைக் கூழ் விற்று தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் கற்கும் மாணாக்கர்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள்வாள் ஆகியவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்தப் பயிற்சிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்ற சிலம்பாட்ட ஆசிரியரை  நியமித்து அந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இது என்ன சிறப்பு என்னவென்றால் தாங்கள் கற்கும் இந்தப் பாரம்பரிய சிலம்பாட்ட பயிற்சிக்காக […]

Categories

Tech |