Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ இப்படி ஆகிடுச்சே” ஆபரேஷனுக்கு பிறகு இறந்த குழந்தை…. உறவினர்கள் போராட்டம்…!!!

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் ஐந்து தலை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன்(33). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வேப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுவாதிக்கும்(24) கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சுவாதி கருவுற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில் குடந்தை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுவாதி பிரசவத்திற்காக இரவு சேர்த்துள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்….. போன் போட்டு மிரட்டுறாங்க…. பெ. மணியரசன் பரபரப்பு குற்றசாட்டு …!!

ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் தன்னை மிரட்டுவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் குற்றம் சாட்டி உள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ் தேசிய இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்க்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். அதில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ் வழி பூஜையும்,  குடமுழுக்கு நடைபெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுல என்ன எழுதியிருக்கு…? கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால கல்வெட்டு…. ஆராய்ச்சியாளர்களின் முக்கிய தகவல்…!!

பழங்காலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் கால கல்வெட்டு தஞ்சாவூரில்  கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சீர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்திற்கு கீழ் ஒரு கல்வெட்டு புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அந்தப் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கே பாதுகாப்பு இல்லையா…? பெண் போலீசுக்கு நடந்த கொடுமை…கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

காவல் நிலையத்தில் போலீஸ்காரர் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்த போலீஸ்காரர் முருகானந்தம் அவ்வப்போது பெண் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் முருகானந்தம் காவல் நிலையத்தில் இரவு வேளையில் அந்தப் பெண் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 2-வது அலை…. வேப்பிலையுடன் வந்த தலைமை அதிகாரி…. பரபரப்பு….!!!

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு முறையில்  பாதுகாப்பு முயற்சியை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் முகக்கவசம் அணிதல் பொதுமுடக்கம் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் என அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினர். ஆகையால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: உலகப்புகழ் பெற்ற…. தஞ்சை பெரிய கோவில் மூடல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. 50% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை….!!!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு வச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை மே 14-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புத்தகங்களை தள்ளுபடியில் வாங்கிய ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவுன்சிலர் வீட்டிலேயே இப்படியா… முகமூடி திருடர்களின் மூர்க்கத்தனமான செயல்… அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

கவுன்சிலர் வீட்டில்  புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி  கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற  சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியது.  தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்த ரவுடி… சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் …தஞ்சையில் பரபரப்பு…!!!

 ரவுடி ஒருவர் கும்பகோணத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்ததால்  பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் 30 வயதுடைய சிலம்பரசன் என்பவரின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில்  திருமணமான சிலம்பரசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் . அங்கு அவர் மெக்கானிக் வேலை வேலை வருகிறார். இவர் மீது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அண்ணா இனி எங்க போறது” தாய், தந்தை கைவிட்டதால்…. நடுரோட்டி அண்ணன்-தங்கை…. கடைசியில் எடுத்த முடிவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் வசிக்கும் தம்பதிகள் கனகராஜ் – காந்திமதி. இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆன நிலையில் என்ற கரன்ராஜ்(18) என்ற மகனும், இந்துமதி(18) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து அவருடைய இரண்டு பிள்ளைகளும் காந்திமதியுடன் சென்றுள்ளனர். காந்திமதி தன்னுடைய அம்மாவுடன் வசித்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இதையடுத்து காந்திமதி அம்மா வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் தன்னுடைய குழந்தைகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை செய்யலைனா கண்டிப்பா பரவிடும்…. தடுப்பூசி போட்டு கொண்ட தொழிலாளர்கள்…. தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!

கும்பகோணம் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர் 300  பேருக்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்  பகுதியிலுள்ள தாராசுரம் மார்க்கெட்  பல மாதங்களாக தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கி விட்டது… வாகன சோதனையில் சிக்கிய 5 1/2 லட்சம்… பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…!!

உரிய ஆவணம்  இன்றி  கொண்டுவரப்பட்ட ஐந்தரை லட்சம்  பணத்தை திருவையாறு பகுதியில் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்தவித ஊழல் ஏற்படக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மெயின் ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டு  ஒவ்வொரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தை அபகரிக்க தொல்லை… “பாதுகாப்பு கொடுங்க” கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…!!

பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில்  3 குழந்தைகளுடன் குடும்பமே திக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள  தொண்டராம்பட்டு கிழக்குப் பகுதியில் பிச்சைக்கன்னு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சமுத்திரம்  என்ற மனைவி உள்ளார். மேலும் இத்தம்பதிகளுக்கு  மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைக்கன்னுவின்  சொத்தை அபகரிப்பதற்காக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றனர். இத்தகறாரில்  பிச்சைக்கன்னு மற்றும் அவருடைய மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் தஞ்சையில்…. 7 மாணவர்களுக்கு கோரோனோ உறுதி…. பெற்றோர்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு,தொப்பி”…. யார் செய்த வேலை…? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ காவி துண்டு மற்றும் தலையில் தொப்பியை அணிவித்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க…” அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல்”..!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் அருகே ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரம்…”கொன்றது குரங்குகள் தானா”..? சந்தேகிக்கும் வனத்துறையினர்…!!

குழந்தையை குரங்கு தூக்கி சென்ற விவகாரத்தில் வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மேல அவலங்களை கோட்டை தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் இருந்த புவனேஸ்வரி கழிப்பறைக்கு சென்று இருந்த போது வீட்டுக்குள் இருந்த தனது 2 குழந்தைகளை காணவில்லை. வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னோட இரண்டு குழந்தைகளையும் குரங்குகள் தூக்கிட்டு போயிட்டு”… உண்மையில் நடந்தது என்ன…? விசாரிக்கும் போலீசார்…!!

தஞ்சாவூரில் இரட்டை பெண் குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றதாக பெண் அளித்த புகாரை வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.  தஞ்சாவூரில் வசிப்பவர் புவனேஸ்வரி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை  பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்குகள் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக புவனேஸ்வரி கூறியுள்ளார். அவற்றில் ஒரு பெண் குழந்தை வீட்டின் கூரையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் குழந்தைகளை குரங்கு தூக்கிட்டு போச்சு… தாயாரின் புகாரை சந்தேகிக்கும் போலீசார்…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய புவனேஸ்வரி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு வீட்டின் கூரையின் மேல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட 4 பேர்…. உடனடியாக மயக்கம்…. தஞ்சையில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 பேர் மருத்துவமனையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு பேர் உடனடியாக மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு பட்டம் கட்டி…. நண்பர்களே அடித்ததால்”… இளைஞர் தற்கொலை முயற்சி…!!

நண்பன் வீட்டில் பணம் திருடியதாக கூறி சக நண்பர்களே ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோவை வெளியிட்டதால் அந்த இளைஞன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல், அதேபோல் பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை என்றும், அதனை ராகுல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து”… தற்கொலை செய்த மனநலம் பாதித்த தாய்…. தஞ்சாவூர் அருகே சோகம்…!!

பேராவூரணி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புவனா. இவர்களுக்கு அக்ஷயா, ஹேமாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புவனா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மதிவாணன் கோவையில் பார்த்து வந்த தனியார் நிறுவன […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளிக்கு துயரம்….! கொடூரர்களாக மாறிய குமபல்…! தஞ்சையில் பரபரப்பு வீடியோ …!!

தஞ்சை அருகே பணம் திருடியதாக குற்றம் சாட்டி கூலி தொழிலாளி ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடித்ததுடன்.அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாபநாசம் தாலுக்கா பூண்டி மேலத்தெருவில் வசித்து வருபவர் ராகுல். கூலித் தொழிலாளியான இவர் பணம் திருடி விட்டதாக குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த சிலர் துணியால் ராகுலின் கண்களை கட்டி இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் சரமாரியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை…. தங்கையின் திருமணத்தில் கண் முன் கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பட்டுக்கோட்டை அருகே மறைந்த தந்தையின் சிலையை உருவாக்கி தங்கை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அந்த சிலையை நிறுத்தி அதன் முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த தொழிலதிபர் செல்வம், இவரது மனைவி காலாவதி. கடந்த 2012ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டா.ர் செல்வம் உயிருடன் இருக்கும்போது மூன்று மகள்களில் இரண்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு செல்வத்தின் மூன்றாவது மகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்யாணத்தில் அப்பா இல்லையே…. இறந்த தந்தையை உயிரோடு…. அக்காவின் நெகிழ்ச்சி செயல்…!!

இறந்த தந்தையின் உருவத்தை தங்கையின் திருமணத்திற்கு கொண்டு வந்த சகோதரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் செல்வம். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த 2012ஆம் வருடம் செல்வம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தற்போது அவருடைய செல்ல மகளான லட்சுமி பிரபா திருமணத்திற்கு செல்வம் இல்லாமல் இருப்பது அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய செல்ல மகள் லட்சுமி பிரபாவுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்… எனக்கு வேற வழி தெரியல… பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடுமை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கலைவாணன்- விமலா.  இத்தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கலைவாணன் தனது மனைவி விமலா மற்றும் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு இருவரையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Breaking: சாலையில் சென்ற பேருந்தில்…. மின்சாரம் தாக்கியது – பெரும் அதிர்ச்சி…!!

சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் பயணிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் கணநாதன் என்னும் தனியார் நிறுவனப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“2 மாத குழந்தையின் அறுவை சிகிச்சை”… 3 மணி நேரத்தில்…தஞ்சாவூர் டூ கோவை… தீயாய் பறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்..!!

தஞ்சாவூர் பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 3 மணி நேரத்தில் கோவை சென்றடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் மகன் ஆருரன். இவர் பிறந்து இரண்டு மாதங்களே ஆகிறது. ஆருரன் இதயம் வீக் ஆகி உள்ளதால் தஞ்சாவூரில் குழந்தையை பரிசோதனை செய்த தனியார் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து குழந்தையை கோவை குப்புசாமி நாயுடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னோட மகளை காணோம் சார்…! போலீசிடம் அழுத தாய்…. விசாரணையில் சிக்கிய ராகுல் …!!

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- கிருஷ்ணவேணி தம்பதியினர்.இவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மகள் இருக்கிறார்.கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தன் மகளை காணவில்லை என்று கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியை தேடி வந்தனர். விசாரணையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொல்லப்பட்ட ரவுடி… அலறியடித்து ஓடிய மக்கள்… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூரில் ரவுடி தலையை துண்டித்து கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிரஞ்சீவி  பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில்  கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சிரஞ்சீவி  மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு தேவையான பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக பெரிய கடைத் தெருவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்… சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழபுனவாசலை  சேர்ந்த மணிகண்டன்(32), ஜக்குபாய்(70), மற்றும்  பிரகாஷ் என்பவரது  மகன்கள்  அகிலேஷ்(12), பரணீஸ் (10) ஆகிய நான்கு பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அரசூர்  அருகே  சென்று கொண்டிருந்த போது சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த  டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன்,ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமி…” 1 நிமிடத்தில் 48 நினைவுச்சின்னம்”… அசத்தல் சாதனை..!!

இந்திய சாதனை புத்தகத்தில் 10 வயது சிறுமி இடம் பெற்ற நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரைச் சேர்ந்த தம்பதியினர்  பாலகிருஷ்ணன் -நதியா. இத்தம்பதியருக்கு 10 வயதில் தயாநிதிதா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள  தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். தயாநிதிதா  ஒரு நிமிடத்தில்  48 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதை கட்டியவர்களின் பெயர்களைக் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வியக்க வைக்கும் திறமை….! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்…! ஆச்சரியமூட்டும் 3 வயது சிறுவன்…!

3 வயது சிறுவன் 53 உலக நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை சரளமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் தர்மபாலா-முத்துலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றன. ஹோட்டல் உரிமையாளரான தர்மபாலாக்கு அகரன், ஆதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தர்மபாலாவின் இளைய மகனான ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றி திருமணம்…. பெற்றோர் கொடுத்த புகார்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் வள்ளலார் நகரை சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகன் உத்திராபதி (வயது 20) கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் உத்திராபதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தஞ்சைவூர் தம்பி… நீங்க கலக்கிட்டீங்க போங்க… வேறல்ல லெவல் வாழ்த்துக்கள்… டிடிவி தினகரன் பாராட்டு ..!!

உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ள தஞ்சை பொறியியல் மாணவருக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கும் தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் திரு.ரியாஸ்தீனை பாராட்டியுள்ளார். இந்த மாணவர் கண்டறிந்த விஷன் சாட் V1 மற்றும் V2 ஆகிய இரண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2021லில் நாசா விண்வெளியில்…”பறக்கப் போகும்… தஞ்சாவூர் மாணவனின் ராக்கெட்”..!!

தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களால்… ரேஷன் கடை ஊழியருக்கு நேர்ந்த கொடுமை….!!

ரேஷன் கடை ஊழியர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவகுமார் – மகேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவகுமார் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் ரேஷன் கடை முன்பு சிவகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் சிவகுமாரை சரமாரியாக கைகளால்  தாக்கினர். இதில் சிவகுமார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… சிவனேனு நின்றிருந்தவங்கள… போட்டுத் தள்ளிய கும்பல்… தஞ்சை அருகே பரபரப்பு..!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை  வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய மகன்கள் அருண்குமார்(28), அரவிந்த்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த  ரவி என்பவரின் மகன் சந்தோஷ்(22) இவர்கள் மூவரும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர் . நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும்  அதே பகுதியில் உள்ள அய்யா கோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த காரல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க போன மகேஸ்வரி…! தலை நசுங்கிய சோகம்..! இப்படி ஆகிடுச்சேன்னு கண்ணீரில் குடும்பம் …!!

பேருந்தின் பின்புற சக்கரம் தலையில் ஏறியதால் தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் கண்ணையன்- மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் . நேற்று மகேஸ்வரி வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது உறவினரின்  இருசக்கர வாகனத்தில் பின்புறம்  அமர்ந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து மகேஸ்வரி  […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

குறைந்தபட்ச கல்வித்தகுதி… “உள்ளூரில் அரசு வேலை”… மிஸ் பண்ணாதீங்க..!!

தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பதவியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்றுநர் (Instructor) : பல்வேறு காலிப்பணியிடங்கள் மாதம் சம்பளம் : ரூ.10,000/- வழங்கப்படும் கல்வித் தகுதி : BE/B.Tech (CS/IT) + 1-year experience or M.Sc (CS/IT) or MCA + 2 years experience வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அரசு விதிகளின்படி இனம்வாரியாக வயது வரம்பில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில்… காதலியின் கழுத்தை அறுத்து… தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எழுத, படிக்க தெரிஞ்சா போதும்… உள்ளூர் அரசு வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை பணியின் பெயர் :சமையலர் பணியிடங்கள் : 32 கடைசி தேதி : 24.12.2020 வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள் தகுதிகள்: விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாணவி… கழுத்தை அறுத்த இளைஞர்… பட்டப்பகலில் நடந்த கொடூரம்…!!!

காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காதலிக்க மறுப்பு” ஓடும் பேருந்தில்… இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர வைத்த சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பு…. தாயை கொன்ற மகன்… பின் எடுத்த முடிவு….!!

தாயை  கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள செருகுடியை சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணியன்-மலர்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது தாய் மலர்கொடியை  அரிவாளால் தலையில்  வெட்டியுள்ளார். பின்பு அவர் வீட்டில் உள்ள  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று  காலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மலர்கொடியின் மற்ற 2 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எழுத படிக்க தெரிஞ்சா போதும்… உள்ளூரில் அரசு வேலை… விரைவில் முந்துங்கள்..!!

தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை பணியின் பெயர் :சமையலர் பணியிடங்கள் : 32 கடைசி தேதி : 24.12.2020 வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள் தகுதிகள்: விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அரசு பேருந்து ஓட்டுநர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவைகாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் குமரன்(10). இவன்  அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளான். இந்நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குமரனின் மிதிவண்டி  மீது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக  மோதியது. இதில் படலத்த காயம் அடைந்த குமரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாசப்போராட்டம்” மகளின் மரணம்…. தந்தை எடுத்த முடிவு… தஞ்சையில் சோகம்

மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன்  விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். மயக்கத்தில் இருந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழகத்தில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளர் தொழிற்பிரிவில் உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Employment and Training Electrical Staff வயது: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்,  / டிப்ளமோ(2 ஆண்டுகள் பணி அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி ஊதியம்: ரூ.10,000/- தேர்வு செயல்முறை: Interview விண்ணப்பிக்கும் முறை: 09.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கைதான கணவன்… விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி… காவல் நிலையம் முன் பரபரப்பு..!!

கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |