Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாமல் போகாதீங்க…. இப்படி பண்றாங்க…. சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை….!!

முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் மேற்பார்வையில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வல்லம் பேருந்து நிலையம் அருகில் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலைகளில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம், கார், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பல […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி…. போலீஸ் தீவிர விசாரணை…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின் வீடு திரும்பவில்லை என்று தெரிகின்றது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்றனறா..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த கடைகளை அடைக்கனும்…. இடையூறாக நிற்கும் வாகனங்கள்…. கலெக்டரிடம் மனு….!!

மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் அமைப்பாளர் முரளி மற்றும் பெரும்பாலானோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் 2 மதுபான கடைகள் இருக்கின்றது. இந்த பகுதியில் கலெக்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இங்கே யார் ஓட்டல் திறப்பது” கட்சி நிர்வாகி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழையபாலக்கரை பகுதியில் புதியதாக ஓட்டல் திறப்பதற்கு மராமத்து பணிகள் நடைபெற்றது. அந்த ஓட்டலில் மரவேலைகளை காளிமுத்து நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வந்துள்ளார். அவர் ஹரிஹரனிம் இங்கே யார் ஓட்டல் திறப்பது எனக் கேட்டு தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டம் பாய்ந்தது…. வாலிபர் கைது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படைவெட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகின்றார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்துள்ளன. இதனால் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்ட் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற உரிமையாளர்… மர்ம நபர்கள் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து கண்ணன் கடையை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். அதன்பின் மீண்டும் கரைக்கு திரும்பிய கண்ணன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த 56 ஆயிரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் மரணம் – தஞ்சையில் பரபரப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியவாணன் மற்றும் தஞ்சாவூர் பூக்கார தெருவைச் சேர்ந்த சூர்யா, சென்னையைச் அப்துல் மஜீத் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் இவர்கள் மூவரையும் காவல்துறையினர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சத்தியவானன் என்பவர் திடீர் மரணமடைந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் அடித்ததில் மரணமடைந்ததாக அந்த பகுதி மக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சோழபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 7 நபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக காவல்துறையினர் 7 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இருசக்கரவாகனம்-பேருந்து மோதல்…. வாலிபர் உயிரிழப்பு…. தஞ்சாவூரில் சோகம்….!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சொக்கம்பட்டி யில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ஆனது எதிரே வந்த அரசு பேருந்து மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் உடலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூதலூர் பகுதியில் சங்கரமூர்த்தி, கோவிந்தராஜ் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 99 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆடுதுறை பகுதியில் பரமசிவம் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் பரமசிவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 மது பாட்டில்களையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் வெளியே சென்ற தந்தை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தஞ்சாவூரில் சோகம்….!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் தனது மகன் ஹரிஹரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அஜித் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆனது ஹரிஹரனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த அஜித்குமார் மற்றும் ஹரிஹரனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு…. தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேரப்போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மின்கசிவு காரணமாக பற்றி எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீடு திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த ஆறு பவுன் தங்க நகை வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 6 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட்…. அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு திருப்தி இல்லை என தமிழக அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளரான பலராமன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவரான தண்டாயுதபாணி முன்னிலை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை என பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் தமிழக அரசின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற தம்பதியினர்…. மனைவி அடித்து கொலை…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருசிற்றம்பலம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது இரண்டாவது மகள் ஜோதியை பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டபிரபு என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து ஜோதியின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் உறவினரிடம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் தமிமுன் அன்சாரி மற்றும் மனோபாலா என்பவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கும்பகோணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிமுன் அன்சாரி மனோபாலா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபரை…. மர்ம நபர்கள் வெட்டிக் கொலை…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மர்ம நபர்கள் வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேஷ்குமார் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அதன்பின் சத்தம் கேட்டு ராஜேஷ்குமார் எழுந்து வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆங்கில முறையில் சிகிச்சை அளித்த…. சித்த மருத்துவர்…. ஒரு கோடி ரூபாய் பறிமுதல்….!!

சித்த மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவழகன் என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சித்த மருத்துவமனையில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மருத்துவத்துறை அதிகாரிகள் சித்த மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருந்தது அதிகாரிகள் பார்த்துள்ளனர். மேலும் இதுபற்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து…. மர்ம நபர்கள் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய சாமிநாதன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாய் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாடுகள் திருட்டு…. வாலிபர்களின் செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மாடுகளை திருடிச் சந்தையில் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் அன்புமணி என்பவர் வசித்துவருகிறார். மேலும் விவசாயியான அன்புமணி மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலிருந்த வயலில் விட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி வயல் பகுதியில் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் மாடுகளைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்புமணி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தங்களுக்கும் கடைகளை ஒதுக்க வேண்டும்…. வியாபாரிகள் திடீர் சாலை மறியல்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் வியாபாரிகள்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் கலசங்கள் திருட்டு…. மர்ம நபர்களின் வேலை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ககுடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் செம்மங்குடி பகுதியில் வசிக்கும் ஞானஸ்கந்தன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவிலுக்குப் பூஜை செய்ய வந்தபோது சங்கிலி கருப்பசாமி கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அலுவலரான ராஜேஷ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சொந்த தாய்க்கு ஏற்பட்ட நிலை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

தாயை அடித்து உதைத்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் கிட்டப்பா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பம் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இளையராஜா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா தாய் புஷ்பத்திடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு ஏற்பட்ட தகராறில் தாய்-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா புஷ்பத்தை அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த புஷ்பத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…. கடைகள் ஏலம்…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!

மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் பல்வேறு வியாபாரிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு…. பெரிய கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!

தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சியை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி… தஞ்சாவூர் தேர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, பொருளாதாரம், நிர்வாகம் உள்ளிட்ட பல செயல்பாடுகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சி என்ற விருதை தஞ்சாவூர் மாநகராட்சி பெறுகின்றது. இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விருதை ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோமா நிலைக்கு சென்ற வாலிபர்…. உரிய நடவடிக்கை இல்லை…. பெற்றோரின் கோரிக்கை….!!

இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கோமா நிலைக்கு சென்ற வாலிபருக்கு இழப்பீடு வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்டிதம்பட்டி பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுபா என்ற மகளும், அலெக்சாண்டர், ஸ்டாலின் என்ற மகனும் இருந்துள்ளார்கள். மேலும் ஸ்டாலின் கடந்த 2015 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில்…. தலைமறைவாகிய நபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் ஜான் கடந்த பிப்ரவரி மாதம் சில நபர்களால் கொலை செய்யப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் இருவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் மறைந்திருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா சிங்காரபுரம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்துள்ளார். இவள் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பல மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பாண்டியனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த பாண்டியன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாப்பூர் கிராமத்தில் நாகேஸ்வரன் என்ற முதியவர் வசித்துள்ளார். இவர் அரசு கயிறு ஆலையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஸ்வரன் பல்வேறு நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நாகேஸ்வரனுக்கு வயிற்று வலி தீரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரன் தனது வீட்டில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போன் திருடிய வாலிபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

செல்போன் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரவின்குமார் தனது செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை பார்த்த வாலிபர் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் தீவிர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் சட்டவிரோதமான செயல்…. 10 மதுபாட்டில்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கள்ளப்பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணையில் வாலிபர்கள் தென்னங்குடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேகர் என்பது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை… நிலவிய குளிர்ச்சியான சூழல்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென மேக கூட்டங்கள் இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் விடாமல் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை…. தமிழக அரசின் உத்தரவு….!!

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க பொது மக்கள் வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் வேலை…. நகை மற்றும் பணம் கொள்ளை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்யா என்பவர் தனது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள சத்யாவின் வீட்டை அவரது தந்தை பாண்டியன் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து பாண்டியன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் வீட்டிற்கு வந்த பாண்டியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டின் உள்ளே சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மதிப்பெண்கள் குறைவாக வாங்கியதால்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிகோட்டை பகுதியில் நடன சிகாமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இருந்து 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் தற்போது வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் மணிகண்டன் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இல்லாதபோது தூக்கில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கரையை கடப்பதற்கு….. நடைபாலம் அமைக்க வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வெண்ணாற்றின் பகுதியில் நடைபாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணாற்று கரையின் ஒரு பகுதியில் கோட்டூர், காந்தாவனம் ஆகிய கிராமமும் மறுகரையில் மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி ஆகிய கிராமமும் அமைந்துள்ளது. இந்நிலையில் காந்தாவனம்பகுதியில் அமைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றுவர மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி கிராம மக்களுக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எடவாக்குடி பகுதியில் இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் சட்டவிரோதமான செயல்…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. மதுபாட்டில்கள் பறிமுதல்….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுப்பையன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜசேகர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜசேகர் காந்திநகர் பகுதியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை…. தூக்கிட்ட நிலையில் இளம்பெண்…. வலைவீசித் தேடும் காவல்துறையினர்….!!

தாய்-மகன் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் ஐயப்பனுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் கௌசல்யாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு ஐயப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற சரோஜாவை ஆடிப்பெருக்கு அன்று ஐயப்பன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிதி நிறுவன மோசடி…. தலைமறைவாகிய சகோதரர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சுவாமிநாதன், கணேஷ் ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். மேலும்  இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு என பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து முதலீடு செய்த பணத்தை பொதுமக்களுக்கு முறையாக இவர்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாமிநாதன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கராம்பேட்டை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சங்கராம்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் வெட்டாற்று பகுதியில் மணல் அள்ளிக் கொண்டுடிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மாட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சதி வேலையா இருக்கலாம்…. பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!

தைலமர தோப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே முனியன், ரேவதி, சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தோப்பில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் திரண்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் விண்ணப்பம்” கடைசி தேதி அறிவிப்பு…. விரைவில் கலந்தாய்வு பட்டியல்….!!

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய 2021-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வரான சீராளன் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 4-ஆம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பதவி உயர்வு” நடைபெற்ற செயற்குழுக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவரான சாந்தா தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச்செயலாளரான பானு, பொருளாளரான மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனவும், 25 ஆண்டுகளாக 1995 வரையில் பணியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்” தொற்று பரவும் அபாயம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன் வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊடரங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் திறக்கப்பட்ட தற்காலிக மீன் சந்தையில் பொதுமக்கள் மீன் வாங்க சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் குவிந்துள்ளனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதுக்கு அனுமதி கொடுக்கல” காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்…. தொற்று பரவும் அபாயம்….!!

கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டு கோழி சந்தை செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் படிப்படியாக தளர்வுகளைஅறிவித்துள்ளது. ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக் கோழி சந்தை நடைபெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சந்தையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ இப்படி பண்ணிட்டாங்களே” மர்ம நபர்கள் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள  சின்னமங்குடி பகுதியில் குழந்தைசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரண்யா தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சரண்யா வீட்டில் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் முன் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

யாரு இதை செஞ்சிருப்பா….? விடுதி காப்பாளர் அளித்த புகார்…. நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

மாணவர் விடுதியில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்கள் திருட்டுப் போனது குறித்து விடுதி காப்பாளர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ரமணி என்பவர் காப்பாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் விடுதியை திறந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த 6 கேஸ் சிலிண்டர்கள் திருடப்படிருப்பதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து விடுதியின் காப்பாளர் ரமணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உரிய நடவடிக்கை இல்லை” வாலிபர் தற்கொலை முயற்சி…. கைது செய்த காவல்துறையினர்….!!

உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் திராவிடச் செல்வன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திராவிட செல்வன் சூப்பிரண்டு போலீஸ் அலுவலகத்தின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த அங்கு பணியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்ன பண்ணியும் சரியாகல” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாந்தாங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories

Tech |