Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த மூதாட்டி…. அதிகாலையில் நடந்த விபரீதம்…. பொதுமக்களின் துணிச்சலான செயல்….!!

உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி போன்றவை ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதும், மாயமானதுமாக இருந்து வந்தது. இதுயெல்லாம் நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று பொது மக்கள் கருதினர். ஆனாலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மூதாட்டி கல்யாணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் கால் நனைத்த சிறுமி…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செண்பகாம்பாள்புரம் ஊராட்சி கீழத்தெருவில் குமார் மகள் ரூபிதா வசித்து வந்தார். அதே பகுதியில் நீலமேகம் மகள் கவுசிகா வசித்து வந்தார். இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரூபிதா மற்றும் கவுசிகா இருவரும் செண்பகாம்பாள்புரத்தில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு ரூபிதா ஏரியில் கால் கழுவிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவகல்லூரி சாலையில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் தன் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுளார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் இருந்த வாலிபர்…. எடுத்த திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பூச்சி மருந்தை குடித்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துரும்பூர் ஊராட்சி கீழ தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்தார். இவர் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்ததால் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தினசரி குடித்துவிட்டு தனது தாய்-தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் கடந்த 19-ம் தேதி மதுபோதையில் இருந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவரின் சந்தேக புத்தி…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மஞ்சள்வயல் தெற்கு கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததோடு அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 10 மாதத்தில்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான 10 மாதத்தில் மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவத்தூர் கருப்பன் தெருவில் பாஸ்கர் மகன் ராஜா வசித்துவந்தார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதில் ராஜா உறந்தைராயன்குடிக்காடு பிரிவு தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பூவத்தூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை ராஜா சரி செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மீது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சக்கரசாமந்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சவர்ணதிற்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கன்னி அம்மன் கோவிலின் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியம்மன் கோவில் எதிரில் சந்தேகத்தின்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த அஜித்குமார், ரெட்டிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறவுக்கார பெண்ணுடன் சென்ற வாலிபர்…. வழியில் நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோவில் தெருவில் சிங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இதில் விஜயகுமார் தனது உறவுக்கார பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு பனவெளி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பனவெளி வெண்ணாற்று பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளுடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்கு போவதாக சென்ற சிறுமி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமி காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜேந்திரம் ஆற்காடு அடுத்த தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி ருத்ராதேவியை அம்மன்பேட்டையில் இருந்து தாய் வீட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால் ருத்ராதேவி தாய் வீட்டிற்கு செல்லாமல் காணாமல் போனதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ருத்ராதேவியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

4 மாதம் சம்பளம் கொடுக்கல…. நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

4 மாதம் சம்பளம் கொடுக்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மகளிர் கல்லூரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நியமனம் செய்யப்பட்டு தற்போது இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 128 நபர்களுக்கு கடந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி விபத்து…. காவலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புலவன்காடு அம்பேத்கர் தெருவில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் பழனிசெல்வம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பழனி செல்வம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சாலையில் நீண்ட நேரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவில் கேட் உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்பத் தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பள்ளிக்கூட தெருவில் சின்னையன்-வீரம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சின்னையன் விவசாயியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருந்த வீரம்மாள் அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சின்னையன் மீது ஊற்றினார். இதனால் சின்னையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பர் கேட்ட வாலிபர்…. தகராறில் நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவில் அருண்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் அருண்குமார் வெளிநாட்டில் பணி செய்து வந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் கூலித் தொழிலாளியான ராஜாங்கம் மகன் விஜய் வசித்து வந்தார். இவர் அருண்குமாரின் மனைவி சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த சத்யாவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. தஞ்சையில் பரபரப்பு….!!

பொய்வழக்கு போடுவதாக வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் மணிகண்டனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் வரும் மக்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முகாம் நடந்தது. இதில் முதல்கட்ட முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்கள் கிராம ஊராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து 2-வது கட்ட முகாமில் 35 ஆயிரத்து 400 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதம் வந்துட்டு…. குறைவாக வந்த பொதுமக்கள்…. வியாபாரிகளின் தகவல்….!!

புரட்டாசி மாதம் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீன்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் கொரோனா தொற்று பரவல் காரணமாக திறக்கப்படவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதி மற்றும்  மாநகரின் பல்வேறு இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கொண்டிராஜபாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் பொதுமக்கள் அதிகமாக காணப்படுவர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறில் மகனே தாய் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணலக்ரகாரம் ரம்யா நகரில் சந்திரசேகர்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு பழனி உட்பட 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் பழனி தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பழனிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்து இருந்த வாலிபர்…. எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி தெற்கு தெருவில் வைத்திலிங்கம் மகன் ஆதிராஜன் வசித்து வந்தார். இவர் சிங்கப்பூரில் பணி செய்துகொண்டே படித்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான அத்திவெட்டிக்கு ஆதிராஜன் வந்துள்ளார். அப்போது ஆதிராஜன் கடந்த சில தினங்களாகவே மனமுடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆதிராஜன் திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம்…. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கோவிலுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும் தனி நபர்கள் சிலர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இவ்வாறு கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் நிலத்தை காலி செய்யாததால் இந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நகை கடையில் உடைக்கபட்ட பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களஞ்சேரி ஆற்றங்கரை தெருவில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகலூர் கடை வீதியில் நகைக்கடை ஒன்று நடத்திய வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனசேகரன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனசேகரன் மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தனசேகரன் உள்ளே சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றிலிருந்து மணல் அள்ளுறாங்க…. வசமா சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தில் பாண்டியன், வினோத்ராஜ் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாய் குழியிலிருந்து, அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. வாலிபரின் திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவராயன்பேட்டை கீழத்தெருவில் அன்பழகன்- ராணி என்ற தம்பதினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருந்தார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தங்கதுரை தாயார் ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்க தானே இருந்துச்சு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலத்துறை ஹத்திஜா காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து கார்த்திக் அதிகாலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார்த்திக் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அறுவை சிகிச்சையில் வந்த குற்றசாட்டு” மயங்கி விழுந்த பெண்…. கலெக்டரிடம் மனு….!!

தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை தெருவில் ராஜ்குமார்-மலர்க்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மலர்க்கொடி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மலர்க்கொடிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நாங்கள் சரியாகத்தான் அறுவை சிகிச்சை செய்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமாக இருக்கு…. வாய்க்காலின் குறுக்கே பாலம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

இறந்தவரின் சடலத்தை வாய்க்கால் வழியாக கொண்டு செல்லும் அவலநிலையை தடுக்க பாலம் அமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து  மயானத்திற்கு போகும் பாதையின் குறுக்கில் கிளை பாசன வாய்க்கால் இருக்கிறது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மகாலிங்கத்தின் சடலத்தை அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வாய்க்காலின் குறுக்கே பாலம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை…. கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, உதயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் தரணிதரன் என்ற மகன் இருக்கிறான். இதனையடுத்து திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உதயாவிடம் வரதட்சணை கேட்டு முத்துக்குமாரின் குடும்பத்தினர் அவரை அடித்து துன்புறுத்தினர். இதன் காரணமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மல்லித்தழைக்குள் இதுவா இருக்கு…? அடித்து பிடித்து ஓடிய மக்கள்…. அச்சத்தில் வியாபாரிகள்….!!

மல்லித்தழை கட்டுக்குள் கட்டு விரியன் பாம்பு இருந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அடித்துப்பிடித்து ஓடினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டில் வியாபாரியிடம் மல்லித்தழை கேட்டுள்ளார். இதனையடுத்து வியாபாரி அருகில் இருந்த மல்லித்தழை கட்டை எடுத்து பிரிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிலிருந்து கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அடித்துப்பிடித்து ஓடினர். அதன்பின் வியாபாரிகள் சிலர் அந்த பாம்பினை அடித்துக் கொன்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியபோது இதேபோன்று ஏற்கனவே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. விவசாயியிக்கு நேர்ந்த துயரம்…. தஞ்சையில் சோகம்….!!

மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூத்தாக்குறிச்சி பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவர் மதுக்கூர்-அதிராம்பட்டினம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிரும்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து பக்கிரிசாமி தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து பக்கிரிசாமி அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட 9 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தி வந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் இதில் தொடர்புடைய மொத்த வியாபாரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யகோரி சரக டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், கந்தசாமி, தலைமை காவலர் இளைய ராஜா மற்றும் போலீசார் நவீன்குமார், அருள்மொழி அழகு ஆகியோர் அடங்கிய சரக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. வசமா சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதிகளில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோனேரிராஜபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மாரியம்மாள், லயன்கரையில் வசித்து வரும் தேவர் ஆகியோர் மது விற்பனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த தகராறு…. சரமாரியாக வெட்டிய கணவர்…. கைது செய்த போலீஸ்….!!

குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் கண்ணன்-குமுதவள்ளி என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் குமுதவள்ளியின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கணவன்- […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு…. வாழை மரங்கள் விற்பனை அமோகம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதனால் சிரமப்பட்ட பெண்…. அறுவை சிகிச்சையில் தீர்வு…. மருத்துவர்களுக்கு குவிந்த பாராட்டு….!!

அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு குடல்வால்வை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருக்கின்றார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்து நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது கலைச்செல்விக்கு குடல்வால்வு வீக்கம் இருந்ததாக  மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலைச்செல்வி சிகிச்சைகாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் தலைமை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன கைப்பை…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாத்திமாநகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருக்கின்றார். இதில் பத்மாவதி தனது பேத்தியுடன் தஞ்சை  ரயில்வே கீழ்பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தனது கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கைப்பையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது பத்மாவதிக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி” 1 அடி உயரத்தில் சிலை…. நடைபெறும் தீவிர பணி….!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலை 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலையை வைத்தல் மற்றும் ஊர்வலம் எடுத்து செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அரசு நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திறக்கவில்லை…. தேங்கி கிடக்கும் நெல்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயியினர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் முற்றுகையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த வருடம் 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியானது தஞ்சை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியிருக்கிறது.  இதனையடுத்து கோவிலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காசாநாடு புதூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சுட்டு…. சேதமடைந்த ரயில்வே கேட்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேகமாக லாரியை ஓடிவந்து டிரைவரை காவல்துறையினர்  கைது செய்துள்னர் . ராமேசுவரத்திலிருந்து புவனேஸ்வருக்கு ஒவ்வொரு வாரமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி,, தஞ்சை, கும்பகோணம் வழிபாதையாக சென்னை சென்று அங்கிருந்து புவனேஸ்வர் செல்கிறது. இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகில் வந்தது. இதனால் ரயில்வே கேட்டை பணியாளர்கள் மூட முயற்சி செய்தனர். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சரியான இழப்பீடு கொடுக்கல…. விவசாயிகளின் போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைதலைவர் சுகுமாறன் தலைமையில், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர்கள் சக்திவேல், சந்திரசேகரன், ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், ரெங்கநாதன் போன்றோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலம் அமைந்து இருக்கின்றது. இந்தப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு சாலை போடும் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். இதனால் வாலிபர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்ட்ட பொம்மைகள்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

சாலையோரக் கடையில் இருந்த சில தலையாட்டி பொம்மைகளை மர்மநபர் உடைத்துவிட்டு மீதமிருக்கும் பொம்மைகளை திருடிச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெரு சிந்துநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சோழன் சிலை பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் தலையாட்டி பொம்மை கடை வைத்துள்ளார். மேலும் இவர் பெரியகோவில் பொம்மை வியாபாரிகள் தொழிற்சங்கம் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளில் இருக்கின்றார். இதனையடுத்து ஜெயகுமார் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு பொம்மைகளை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தொழிலாளியின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்தணர்குறிச்சி கிராமத்தில் தமிழரசன் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் வழக்கம்போல் கண்டியூரில் தான் பணிபுரியும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்ற சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது தமிழரசன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் தமிழரசனை தொழிலாளர்கள் மீட்டு திருவையாறு அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி” விவசாயிகளின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

கல்லணைக்கால்வாயின் தரம் தொடர்பாக பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரம் இல்லை என்று 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீர் ஆதார புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் உயர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்…. மின் இணைப்பை துண்டித்த மக்கள்… மின்வாரிய ஊழியர்களின் தீவிர முயற்சி….!!

டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம் புதுபள்ளி அருகில் அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீப்பிடித்து விடுமோ என்ற பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் மின் இணைப்பை சீர்செய்யும் பணியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெயிண்ட் அடிக்க சென்ற வாலிபர்…. நடந்த துயர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முகமது அப்துல் சலீம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்க் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகை மாவட்டத்திலுள்ள வண்டுவாஞ்சேரி சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தஞ்சையிலுள்ள ஒரு வீட்டில் சார்க் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்…. கவலையில் தொழிலாளர்கள்….!!

கன மழை பெய்து உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் போன்ற பகுதிகளில் வருடந்தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் உப்பளங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக அதிராம்பபட்டினம் பகுதியில் கெமிக்கல் உப்பு, உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக திறக்க வேண்டும்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாட்டுவண்டி தொழிலாளி உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாட்டு வண்டிகளில் வைத்து மணலை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது ஊரில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அப்போது பாஸ்கர் “தான் எப்படியும் இறந்து விடுவதாகவும், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் 9 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயானந்த்-வனிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 12-ஆம் தேதி வனிதா வீட்டை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வனிதா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி சென்ற ஆசிரியர்…. சட்டென நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆசிரியரிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் அன்புச்செல்வன்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி கரந்தையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதி வழக்கம் போல் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது செல்லியம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து […]

Categories

Tech |