மனவேதனையில் தச்சு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தச்சுத் தொழிலாளியான கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அ.தி.மு.க.வில் நகர இளைஞர் பாசறை இணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரீஸ்வரன் மற்றும் ஹரிஷ் என்ற 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கும் […]
