சிவகங்கை காளவாசல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்கிறார்m இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை போல காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்க்க வந்த பரமசிவத்தை நள்ளிரவு 1 மணிக்கு பின்தொடர்ந்த மர்ம கும்பல் அவரை விரட்டி ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்து […]
