நகை கடையை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புக்கிரவாரி புதூர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் என்ற தங்கக் கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் பூட்டை சில மர்ம நபர்கள் உடைத்து ரூ. 50,000 பணம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 281 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் […]
