மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்கிளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமான மகன் மற்றும் மகள்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் துரைப்பாண்டி மற்றும் முத்துக்கிளி மட்டுமே வாழவல்லான் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துக்களி தனது வீட்டின் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கான காலையில் சென்றுள்ளார். அப்போது […]
