Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம்…. கார்டை போட்டால் கை நிறைய தங்கம்…. இனி தங்க பிரியர்களுக்கு செம ஜாலிதான்….!!!!!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இது தங்க ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஏடிஎம்மில் பணம் மட்டுமல்ல, தங்கத்தையும் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா…..????

நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளும் தற்போது டிஜிட்டல் வயமாகப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெற முடியும். நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த முதல் தங்கை ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்சில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம் மூலம் தங்களின் […]

Categories

Tech |