மதுரை மாவட்டத்தில் வசிப்பவர் ராஜா. கார் ஓட்டுநரான இவர் தந்து பெரியம்மா மகளான 10 வயது சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாததால் ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த விசாரணையில், காரியாபட்டி புறநகர் பகுதியில் சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட […]
