விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பக்கத்தில் ஆரோ என்ற இடம் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு புகழ்பெற்ற இடம் ஆகும். இந்தப் பகுதிக்கு உள் மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர். இதற்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஆரோ பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். இவர்களின் வசதிக்காகவே குயிலா பாளையம், பட்டனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக […]
