Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருஷம் ஆகிட்டு…. நான் அந்தப் படத்துல நடிக்கவே இல்ல…. “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தால் நெகிழ்ந்து போன சத்யராஜ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் மனம் நெகிந்து சத்யராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே அவர் என்னை வாழ வைத்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு சிறந்த படைப்பாளி என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து தங்கர்பச்சான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அழ வைக்கும் படம்…. பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு….!!!

தமிழ் சினிமாவில் அழகி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தங்கர் பச்சான். இவர் நடிகராக, இயக்குநராக , ஒளிப்பதிவாளராக , ஓவியராக , தயாரிப்பாளராக பன்முகத்திறன் கொண்டவர். தங்கர் பச்சான்ஸஇயக்கத்தில் சேரன் நடித்த ‘சொல்ல மறந்த கதை’ படம் வெளியாகிய 20 ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் தங்கர் பற்றான் நிகழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார். அதில், சொல்ல மறந்த கதை வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் எண்களை கட்டாயமாக்க வேண்டும்…. தங்கர் பச்சான்வேண்டுகோள்….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதையும்,போலி தகவல்களை பரப்ப அதையும் தடுத்து நிறுத்த பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு சட்ட வரைவுக்கு தங்கர்பச்சான் ஆதரவாக கூறியதாக போலி செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் போலி கணக்குகள் உருவாவதையும் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்-6ம் தேதியோடு மக்கள் மேல் உள்ள பாசம் தீர்ந்து விடும் – தங்கர்பச்சான் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதியோடு […]

Categories

Tech |