தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான 61வது தேசிய சீனியர் தடைகளை சாம்பியன்ஷிப் போட்டி சென்ற மாதம் நடைபெற்றதில் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் விவசாயி இளங்கோவன் என்பவரின் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதில் பரணிக்கா 4.05 மீட்டர் அளவிற்கு உயரம் தாண்டி புதிய சாதனை படைத்து தேசிய […]
