இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டி உள்ளது.தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனை 25 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மொத்த வர்த்தகம் 45 ஆயிரம் கோடி என்றும் அதில் தங்கம் மட்டும் 25 ஆயிரம் கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை 20000 கோடி எனவும் கூறப்படுகிறது.கடந்த இரண்டு […]
