உலகிலேயே தங்கத்தைவிட அதிக விலை கொண்ட பிரியாணி துபாயின் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உட்கொள்ளும் உணவில் சைவம் மற்றும் அசைவ இரண்டுமே உள்ளது. அதில் அசைவப் பிரியர்களே அதிகம். அதிலும் குறிப்பாக அசைவ பிரியர்கள் பிரியாணியை மிகவும் விரும்புவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பும் பிரியாணி சாலையோர கடைகளில் 60 ரூபாய்க்கும், மிகப் பெரிய ஹோட்டல்களில் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனையும் தாண்டி தங்கத்தை விட […]
