நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள். சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை […]
