கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும், செல்போனையும் ஊழியர்கள் திருடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த ஜெகன்நாத என்பவரின் தாயார் பவானி. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மே 11ஆம் தேதி கம்மனஹல்லி என்ற பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மே 19ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் மருத்துவமனையில் சென்று செல்போன் மற்றும் தங்கச்சங்கிலியை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் […]
