சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவில் சாகுல் அமீது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவல்லிக்கேணி ஓ.வி.எம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் சாகுல் அமீதுவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். உடனே சாகுல் அமீது மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்தார். அதற்குள் அந்த மரும நபர் சாகுல் அமீது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினார். அதன் பிறகு அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம், […]
