சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரு அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலகா முதன்மை கமிஷனர் உதயபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். அதன் பிறகு சுங்க இழக்கா அதிகாரிகள் விமானத்துக்குள் […]
