Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தக்காளி வைரஸ்…? சுகாதாரத்துறை அமைச்சர் மிக முக்கிய தகவல்….!!!!

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.  இந்த வைரஸ் காரணமாக தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் காய்ச்சல் இல்லை. எனவே மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே நோ டென்சன்…..தக்காளி வைரஸ்….. உயரதிகாரி விளக்கம்….!!!

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம்  தாராபரம் சாலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின்  திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச டேப்லட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக பரவிவரும் வைரஸ்….. “தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு”?…. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது பரவிவரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு வீணானது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் பள்ளியில் சென்று படிப்பது போல் இல்லை என்று அனைவருமே தெரிவித்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பாதிக்கும் தக்காளி வைரஸ்….. தக்காளியில் இருந்து பரவுகிறதா?….. விளக்கம் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகத்தில் தக்காளி வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் பேசியதாவது: “தக்காளி வைரஸ் என்பது நுண் கிருமிகளிலிருந்து பரவக்கூடியது. அது சாதாரண வைரஸ். குழந்தைகளின் கன்னத்தில் தக்காளி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தக்காளி வைரஸ் என்று கூறுகிறோம். மற்றபடி தக்காளிக்கும், இந்த வைரஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்கன்குனியா பாதிப்படைந்தவர்களுக்கு இந்த நோய் வருவதாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் கொல்லத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை…. குழந்தைகளுக்கு புதிய வகை வைரஸ் பரவல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொல்லம் மாவட்டத்தில்  இதுவரை 85 குழந்தைகள் தக்காளி வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதா க சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதான் உருமாற்றம் வைரஸ் என ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் புதிய வகை தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வகை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு  5 வயதுக்கு  உட்பட்ட  குழந்தைகள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]

Categories

Tech |