Categories
மாநில செய்திகள்

BREAKING: 100 ரூபாயை தொட்டது தக்காளி விலை…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 95 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேலும்  விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை அதன் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தக்காளி விலை ரூ.85…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்து உள்ள காரணத்தால் நாளுக்கு நாள் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தக்காளி விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிச் சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பசுமை கடைகளில் கிலோ 85 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால்… கிடு கிடுவென உயர்ந்த தக்காளி விலை… உழவர் சந்தை அதிகாரிகள் தகவல்…!!

தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்து விலை உயர்ந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 17¼ டன் காய்கறிகளும், 4½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கணிசமாக உயர்வு…!!

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, பாதக்கூடு, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரக்கூடிய தக்காளி சேலம், ஈரோடு, கோவை, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு விற்பனைக்காக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்திற்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதத் தொடக்கத்தில் சந்தைகளில் 28 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி கூடையின் […]

Categories

Tech |