Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. “மேலும் மேலும் குறையும் தக்காளி விலை”…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகி வந்தது.  சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி இன்று கிலோவிற்கு ரூபாய் 20 வரை குறைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க அதிகமா சாகுபடி ஆகுது..! விலை கடும் வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தரி, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்காளி பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள உழவர்சந்தைக்கும், மண்டிக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக விளைச்சல் அதிகமாக உள்ளதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தக்காளி வரத்து அதிகரிப்பால் கடும் விலை வீழ்ச்சி …!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ […]

Categories

Tech |