ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து திம்பம் மழை பாதையில் தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனத்தால் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று திம்பம் மழை பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் […]
