முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் தக்காளி சாதம் போட்டதால் அதிமுகவினர் டென்ஷனாகி உள்ளார்களாம் திமுக ஆட்சி வந்த பிறகு ஸ்டாலின் சொன்னது போல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகிறது. அதன்படி எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் அடுத்தது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் […]
