Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துணிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை… பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

இரணியில் தக்கலை ரோட்டை சேர்ந்த சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அஜய் குமார் கணேஷ் (50). இவர் கன்னியாகுமரியில் துணிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருடைய மனைவி கோவில்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனால் அவர் அங்கேயே இரண்டு குழந்தைகளுடன் தங்கி இருக்கின்றார். இரணியலில் உள்ள வீட்டில் அஜய்குமார் கணேஷ் தனது தாயார் ராமலக்ஷ்மி மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் சொக்கலிங்கம் பிள்ளை தல குளத்தில் உள்ள உறவினர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செயல்பட்ட கேரளா சுற்றுலா பேருந்து… சிறைப்பிடித்து ரூ 49 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

தக்கலை அருகில் அனுமதி இல்லாமல் இயங்கிய கேரளா சுற்றுலா பேருந்தை சிறைபிடித்து அதிகாரிகள் ரூ 49,000 அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் திருவிதாங்கோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மூணாறுக்கு சுற்றுலா செல்ல இருந்தார்கள். இதற்கு நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலத்திலிருந்து ஒரு சுற்றுலா பேருந்து திருவிதங்கோட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து தமிழகத்தில் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று அறிந்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்றுதிரண்டு கேரளா பேருந்தை சிறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இனிமேலும் தப்பிக்க முடியாது…. சிக்கிய கேரள கொள்ளையன்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தக்கலை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கேரள கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வீடு மற்றும் கோவில்களில் புகுந்து நகை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து, தக்கலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந் ஒரு வாலிபரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” பிள்ளைகளுடன் பிரிந்து சென்ற காதல் மனைவி…. தந்தை வீட்டிற்கு சென்று மகன் செய்த செயல்….!!

தன் காதல் மனைவி பிரிந்து சென்றதால் துயரம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள பணவிலை வடலிவிலை பகுதியில் வசிப்பவர் நிர்மல். தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை காடு பகுதியைச் சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற மாணவிகள்… திடீரென பின்னால் வந்த லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!

ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவிகளை லாரி மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பத்மநாபபுரம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பருவக்காட்டுவிளை  பகுதியில் தங்கராஜ் மற்றும் அவருடைய 22 வயது மகள் ரூபிஷாவும் வசித்து வருகின்றனர். ரூபிஷா  நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். நேற்று ரூபிஷா  தனது உறவினரான சுபலா எனும் பெண்ணுடன் ஸ்கூட்டரில் அழகிய மண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை  சுபலா ஓட்ட ரூபிஷா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முகநூல் பழக்கம்… விபரீதத்தில் முடிந்த நட்பு… மாணவியின் நிலமை… வாலிபருக்கு வலைவீச்சு..!!

தக்கலை அருகே முகநூல் மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி என்பவரும், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் அவரது நட்பு நெருக்கமானது. சம்பவ தினத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெற்ற மகள்கள் 3 பேரை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை  மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல்  மற்றும் இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீரென […]

Categories

Tech |