Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. “ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

பணியில் நீடிக்க முடியாது… ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என கூறி இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2009 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணி தேர்வு எழுதுபவர்களுக்கு… வெளியான செம ஷாக் நியூஸ்….!!!!

ஆன்லைன் தேர்வு பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆன்லைனில் எழுத்து  தேர்வுவும், வீடியோ காலில் நேர்முகத் தேர்வு நடத்தும் நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு துறைகளிலும் இந்த நடைமுறை விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு பணிகளுக்கு தகுதி […]

Categories
மாநில செய்திகள்

கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் ஆகணுமா?…. தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று  காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வாரியம்  டிஆர்பி வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நெட் தேர்வு முடிவுகள்…. இன்னும் சில நாட்களில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பல்கலைக்கழக யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் இணையதளம் வழியாக வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் பணியமர்த்தபடுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா 3-ம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு: காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை…. மொத்த விபரம் இதோ….!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டு காலியாக உள்ள 7000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆலயம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமுள்ள காலியாக உள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அனைத்து ஆசிரியர்களுக்கு – அதிரடி அறிவிப்பு

டெட் தேர்வுக்கான சான்றிதழ் இனி ஆயுள் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெட்  ( ஆசிரியர் தகுதி தேர்வு )  சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாற்று 7ஆண்டு வரை மட்டுமே செல்லும் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுதும் செல்லும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு […]

Categories

Tech |