தலிபான்களின் வசம் வந்த ஆப்கானிஸ்தான் விவகாரத்தை அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை முன்னிட்டு 60 சதவீதம் மக்கள் அவர் தகுதி இழப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள். அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று அறிவித்ததையடுத்து தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது. ஆகையினால் அமெரிக்க வாக்காளர்களில் 52% பேர் அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்கள். அதாவது அவர் […]
