கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி திமுக ஆட்சி அமைத்த பிறகு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதாவது கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு […]
