Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு…. விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்….. தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

444 காலிப்பணியிடங்கள்….. எஸ்ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க…. ஏப்ரல் 7 கடைசி நாளாகும்….!!!

காவல் துறையில் காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக காவல் துறையில் காலியாக உள்ள 444 SI  காலிப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் www.tnusrb.gov.in என்ற இணையதளம்  வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இதற்கான வயது ,கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ஆசிரியர்கள், தகுதித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு ஆசிரியராக பணியாற்ற முடியும். இந்த தகுதித் தேர்வானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் வருங்கால சமுதாயத்தை கட்டமைப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் தகுதியான ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும். இதனால் ஆசிரியர் தகுதித் […]

Categories
மாநில செய்திகள்

பயமா…! ஸ்டாலினுக்கா ? ”எடப்பாடினு நினைச்சீங்களா” மாஸாக சொன்ன பீட்டர் அல்போன்ஸ் …!!

தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அரசு நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும், நல்ல நிர்வாகத்துக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்றும், அவர் கூறினார்.கடந்த ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்யப் புறப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துதையும் அவர் […]

Categories

Tech |