Categories
மாநில செய்திகள்

“மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம்”….. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்….. முழு தகவல் இதோ…..!!!!

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு…..”13,000க்கும் மேற்பட்டவர்கள் தகுதி”….. வெளியான தகவல்…!!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர், இதன் முடிவுகள் புதன்கிழமையன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் (யுபிஎஸ்சி) அறிவிக்கப்பட்டது. இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) போன்றவற்றின் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, சிவில் சர்வீசஸ் தேர்வு மூன்று நிலைகளில் – […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் திட்டத்தின் கீழ்…. உங்களுக்கு வீடு கட்டுவதற்கான தகுதி இருக்கிறதா….? எப்படி தெரிந்து கொள்ளலாம்…. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் கடந்த 2015-ஆம் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1.12 கோடி வீடுகள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்ப தலைவியே வீட்டிற்கு உரிமையாளர் ஆவார். இந்தத் திட்டத்தில் இதுவரை 61.01 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 101.01 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீங்களும் வீடு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தகுதி பெற்றோர் விவரம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட். அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“இவர் தான் ரியல் வேட்டைக்காரன்” ஆட்டோ ஓட்டிக்கொண்டே போலீஸ்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் தனது விடா முயற்சியால் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் காவலர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த உடல் தகுதி தேர்வில் 2,644 பேர் தேர்வு தகுதி பெற்றனர். மேலும் மிக விரைவாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு பெற… என்னென்ன தகுதி..? என்னென்ன ஆவணங்கள் தேவை…? முழு விவரம் இதோ…!!!!

ரேஷன் கார்டு வாங்குவதற்கு  தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன என்பதைக் காண்போம். ரேஷன் கார்டு என்பது  அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். தேசியஉணவுப்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் உணவு  வழங்குவதே இதன் அடிப்படையாகும். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் அட்டைகள்  மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதை வாங்குவதற்கு தகுதிகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அனைவருக்கும் கிடைத்து விடாது. முதலாவதாக விண்ணப்பதாரர்  இந்திய […]

Categories
மாநில செய்திகள்

“இனி இது கட்டாயம்”…. காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!!

காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறையில் பல காலி பணியிடங்கள் இருப்பதால் காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி  காவலர் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஆரம்பத்தில் விருப்பம் மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கல்பனா சாவ்லா விருதுக்கு… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்பனா சாவ்லா விருதுடன் சேர்த்து 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இந்த கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச பெண்கள் மட்டுமே இந்த விருதினை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சியில் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலை வகை: கண்காணிப்பாளர் & புள்ளிவிவர அதிகாரி வயது வரம்பு 30 வயதாக இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: யுபிஎஸ்சி தேர்வு டெஸ்ட் / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : யூனியன் பொது சேவை ஆணையம் கல்விதகுதி:: கண்காணிப்பாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். புள்ளிவிவர அலுவலர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஜி பட்டம். இருப்பிடம்:: இந்தியா முழுவதும் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1818250

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சிருந்தா போதும்… தமிழகத்தில் அரசு வேலை… சூப்பர் வாய்ப்பு தவறவிடாதீர்கள்..!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Superintendent & Statistical officer காலிப்பணியிடங்கள்: 36 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: Degree , PG Degree வயது: 30 க்குள் தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்கள் நீங்கள்… உங்களுக்கான அரசு வேலை… வேகமா அப்ளே பண்ணுங்க..!!

மாநில தர கண்காணிப்பாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: மாநில தர கண்காணிப்பாளர்கள் (சாலைகள்) இருப்பிடம்: தமிழ்நாடு வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: ஒரு நாளைக்கு ரூ .1000 மொத்த காலியிடங்கள் : 13 கடைசி தேதி : 15.12.2020 (நீட்டிக்கப்பட்ட தேதி) வயது வரம்பு: 65 வயதாக இருக்க வேண்டும். வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான அறிவிப்பை சரிபார்க்கவும். கல்விதகுதி: பி.இ / பி.டெக் படித்திருக்க  வேண்டும். கம்பெனி […]

Categories

Tech |