நம் நாட்டில் மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொன்டுள்ளனர். இந்த சேமிப்பு நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் பிஎஃப் கணக்கில் பல்வேறு வழிமுறைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர் வருங்கால வைப்பு […]
