பிரபல நாட்டில் நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலம் நிறைந்த பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் நேற்று புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த 9 ராக்கெட்டுகள் மூலம் கத்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
