Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் ரஜினிக்கு கதை பிடிக்கலையாம்?”…. விரைவில் இயக்குனர் மாற்றம்?…. வெளியான புதிய பரபர தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு ரஜினி லைகா  நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி அமைச்சர் சீக்ரெட் இதுதான்…. உண்மையை போட்டுடைத்த திமுகவின் முக்கிய புள்ளி….!!!!

இன்று அமைச்சர் ஆகிறார் உதயநிதி சென்னை, சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சித் தலைவர் EPS உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும். இந்நிலையில் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ள உதயநிதிக்கு என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணையும் 3 முக்கிய தலைவர்கள்….. மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்…. பரபரப்பு தகவல்….!!!!

தமிழக அரசியலில் தற்போது புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் தற்போது நான்காக சிதறி கிடக்கின்றது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் என இருந்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளும் தற்போது திமுக பக்கம் தாவி வருகின்றன. இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மூன்று மாவட்டச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]

Categories
Tech

வாட்ஸ் அப்பில் வந்தது புதிய வசதி…. இனி உங்க மெசேஜை மறைத்து விடலாம்…. சூப்பர் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரு முறை பார்த்து விட்டாலே மறைத்து விடும் மெசேஜ்களை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அப்ளிகேஷனில் பீட்டா வெர்சனில் இந்த வசதி அமிலுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே போட்டோக்களை ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் பெறுநர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி…. CM கொடுக்க போகும் துறை என்ன தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]

Categories
உலக செய்திகள்

ஒரு கடி கடித்தால் நொடியில் மரணம்…. உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்பு இதுதான்….!!!!

இன் லேண்ட் தைபான் என்ற பாம்பு உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை வனப்பகுதிகளில் அதிகம் சுற்றித் திரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு தைபான் பாம்பு சராசரியாக 1.8 மீட்டர் நீளம் வரை வளரும் எனவும் அதன் கோரைப்பற்கள் 3.5 முதல் 6.2 மில்லி மீட்டர் வரை நீளமாக இருக்கும். இந்த பாம்புகள் ஒரு கடியில் 110 மில்லி கிராம் விஷத்தை வெளியிடுகின்றன. அதாவது இந்த விஷம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… இயல்பை விட 16 சதவீதம் அதிகம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, கேரளத்தின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநில நிலவரத்தின்படி இன்று 26 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்… 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர்,  பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

நேற்று முன்தினம் காலை மாண்டஸ் புயல் கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6,549 காலிப் பணியிடங்கள்…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 900 காலியிடங்களும், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 622 இடங்களும் காலியாக உள்ளது.போதிய நீதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த […]

Categories
சினிமா

அடேங்கப்பா இத்தனை கோடியா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளிவந்த தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின்ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் 14 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 பேர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை ராம் வெளியேற்றப்பட […]

Categories
சினிமா

அம்மாடியோ இவ்வளவா?….. வாரிசு படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க …..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் நள்ளிரவு ஒரு மணி காட்சி, அதிகாலை 4 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1000 பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… சென்னையில் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமான கழிவு…? மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச கழிவு  எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… “காணாமல் போகும் தாஜ்மஹாலின் விலை மதிப்பில்லா கற்கள்”..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை  ஷாஜகான் அவருடைய மனைவி மும்தாஜ் மறைவை அடுத்து, நினைவு கூறும் விதமாக கட்டி உள்ளார். வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்கள் தாஜ்மாகாலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களானது சூரிய எதிரொளிப்பு தன்மையால் 3 வேலைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. அதாவது காலையில் பிங்க் […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்….!! வாட்ஸ் அப்பில் புதிய avatar வசதி…. எப்படி பயன்படுத்துவது?…. முழு விவரம் இதோ….!!!!

Meta நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மெசேஜ் அனுப்புவதற்கு whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் whatsapp    நிறுவனம் தினம் தோறும் புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல் தற்போது வாட்ஸ் அப்பில் avatar என்ற  வசதியை  புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து meta நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது வாட்ஸ் அப்பில் அனிமேஷன் பொம்மைகளுக்கு நமக்கு பிடித்தவாறு தலைமுடி, துணிகள், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  இதில் […]

Categories
மாநில செய்திகள்

மழையில் பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும். இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!!…. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

பிஎஃப்  கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  ஆண்டுதோறும் ஊழியர்களின் பிஎஃப்  கணக்குகளின்  வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வட்டி வீதத்தை 8.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி விகிதம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிஎஃப்  கணக்கில் 10 லட்ச ரூபாய் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 81 ஆயிரம் ரூபாயாகவும், 7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 56 ஆயிரத்து 700 ரூபாயாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு….!! போராட்டத்தில் மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரின் சகோதரி சர்மிளா ரெட்டி தெலுங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவர்  தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்த போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் போலீசார குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சர்மிளா ரெட்டியை போலீசார் வழிமறித்து  காரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியானது good news….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு…. பள்ளிகளுக்கு விடுமுறையா?…. வெதர்மேன் தகவல்….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறையே கிடையாது…. சனிக்கிழமையும் வேலை நாள் தான்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய முக்கிய பிரபலம்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் டபுள் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!!!!!!

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர், கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமந்தா அனுபவிக்கும் துன்பத்தை என்னால் உணர முடியும்”… எதற்காக தெரியுமா?… உண்மையை உடைத்த நடிகை பியா பாஜ்பாய்….!!!!

தமிழ் சினிமாவில் கோ, ஏகன், கோவா ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை பியா பாஜ் பாய். எப்போதும் படங்களில் சுறுசுறுப்புமாக காணப்படும் பியா, இப்போது சமந்தாவின் உடல்நிலை பற்றி கூறியுள்ள தகவலில் தன்னைப் பற்றியும் ஒரு அதிர்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது “சென்ற சில மாதங்களாகவே நடிகை சமந்தா மயோசிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நோய் குறித்து ஒவ்வொரு விதமாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் பியா, தற்போது […]

Categories
மாநில செய்திகள்

உடனே அப்ளை பண்ணுங்க…. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை…. முழு விவரம் இதோ….!!!!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி ; ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட் காலியிடங்கள்: 7 வயது: 21-28 கல்வி தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தகுதியானவர்கள் ctdt. anna university.edu என்ற  இணையதளத்தின் மூலம் வருகின்ற […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்… பெண்களின் கண்கள், மார்பு, பிறப்புறுப்பை குறி வைத்து துப்பாக்கி சூடு… வெளியான பகீர் தகவல்…!!!!!

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு சம்பவங்களை நடத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்”…. பிரபல விஜய் டிவி விஜே பிரியங்கா திட்டவட்டம்….!?!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 7 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் பிக் பாஸில் யார் ஜெயிப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா விக்ரமன் டைட்டிலை ஜெயிக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை என்ன?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது முதல்வரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், காவல் தீயணைப்பு துறை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் போன்றோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக விளங்கும் பட்சத்தில் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். ஒரு ஜாதி, […]

Categories
மாநில செய்திகள்

உங்க Gmail சுத்தமா இல்லையா?…. அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…. உடனே பாருங்க….!!!!!

உங்கள் இமெயிலை சுத்தமாக வைப்பதற்கு சில தகவல்கள். உலகில் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இமெயில் என்றால் அது google  நிறுவனத்தின் இமெயில் ஆகும். இந்நிலையில் நாம் புதிதாக பல செயலிகளில் கணக்கு திறக்க நமக்கு இந்த இமெயில் உதவும். இதனை பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் தேவையில்லாமல் வரும் மெயில்களை எப்படி தவிர்ப்பது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு சில முக்கியமான தகவல்களை நிறுவனம் கூறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி!!…. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து ஆலோசனை  நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால் மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல்  கடந்த செப்டம்பர் மாதம்  ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  38 சதவீதமாக உயர்த்தியது. மேலும்  வருகின்ற 2023-ஆம் ஆண்டிலும் மார்ச் மாதம் அகவிலைப்படி […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை… ஏன் தெரியுமா…? அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்த இளம்பெண்னை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து  பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நார்வே தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கூறியதாவது, இந்த வருடம் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்காக […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஷாக்!…. 50 கோடி பேரின் தகவல்கள் விற்பனை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா உள்பட 84 நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் 50 கோடி செல்போன் எண்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் “இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து போன்ற நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 48 கோடியே 70 லட்சம் நபர்களின் மொபைல் எண்களானது விற்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்க பயனர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க சான்று காலவரம்பு…. பத்திரப்பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்க்க எத்தனை வருடங்களுக்கான வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் விதமாக பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதவது, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வருகிற 6-ம் தேதி மாலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பின் டிசம்பர் 8-ம் தேதி காலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் […]

Categories
Tech

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் 21 புதிய எமோஜிகள்…. இனி எல்லாமே ரொம்ப ஈசி…. வந்தது அசத்தல் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குழுக்களுக்கு இடையே தகவல் தொழில் பரிமாற்றத்தை எளிதாக கம்யூனிட்டி என்ற அம்சமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தற்போது 21 புதிய எமோஜிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்……!!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையில் பல்வேறு மாநில அரசுகளானது பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி  ராஜஸ்தான் அரசை அடுத்து, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. […]

Categories
சினிமா

விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…. இன்று மாலை 4 மணிக்கு ரெடியா இருங்க… சூப்பர் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது”…. கட்சியில் இருந்து நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால்  எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, தமிழகத்தில் இன்று மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை செங்கல்பட்டு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் 6 நாட்கள் இருக்கின்ற நிலையில் காற்றழுத்த  தாழ்வு நிலை நன்றாகவே உருவாகி வருகிறது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர், நாகை முதல் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

வருகிறது கனமழை!… 8 மாவட்ட மக்களே நீங்க பாதுகாப்பா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இவர்தான் எலிமினேட்?… யார் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 55-வது நாள் எட்டியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், செரினா, சாந்தி, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குயின் =சி தான் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புத்தாண்டுக்கு டபுள் ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு?…. அடுத்தடுத்து வரப்போகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 55 லட்சம் பேர் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அடிப்படை சம்பளத்தொகை உயர்வு மற்றும் 18 மாதங்களுக்கான நிலுவை அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படியானது 7-ம் ஊதிய குழுவின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 5-ஆம் தேதி (திங்கள் கிழமை)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதல் வருகிற 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதன் எதிரொலியாக வருகிற 4-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2030-க்குள் வருடம் தோறும் 20 கோடி பேர்… உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒவ்வொரு வருடமும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்னும் தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களாவன, வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் வருடம் தோறும் 16 கோடி முதல் 20 கோடி பேர் இந்தியாவில் கடுமையான  வெப்ப அலைகளுக்கு ஆளாகின்ற அபாயமான காலகட்டம் உள்ளது. மேலும் இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் […]

Categories

Tech |