பதஞ்சலி வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு பதஞ்சலி யோக பீட வளாகத்தில் உள்ள 83 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பதிவில் பதஞ்சலி வளாகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கூறினார். மேலும் இங்கு வரும் நோயாளிகள் மற்றும் ஆச்சாரியகுலத்திற்கு பயில வரும் மாணவர்கள் அனைவருக்கும் முறையான கொரோனா பரிந்துரையின்படி பரிசோதனைகள் […]
