ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியில் விளையாடிய வீராங்கனைகள் தலீபான்கள் தங்களை அடையாளம் கண்டு சித்திரவதை செய்வார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை தலீபான்களின் பிடியில் தான் இருந்ததுள்ளது. அப்போது கால்பந்து போன்ற பல விளையாட்டுகளுக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். மேலும் ஆண்களின் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரமாக […]
