வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குசாவடிகளுக்கு சென்று தங்களுடைய ஓட்டு பதிவு செய்வதற்காக முன்பு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் […]
