உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் சூப்பர் டெக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் சூப்பர் டெக் எமரால்ஸ் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் அபெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள 334 அடி உயரமுள்ள 32 மாடிகள் உடைய கட்டிடமும், சியேன் என பெயரிடப்பட்டிருக்கின்ற 318 அடி உயரமுள்ள 29 மாடிகள் உடைய கட்டிடமும் முறையான அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த கட்டிடங்களில் 21 கடைகளும் 915 குடியிருப்புகளும் கட்டப்பட்டு இருந்தது. […]
