Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகை… சண்டை போட்ட அண்ணன் தம்பி… பறிபோன உயிர்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான […]

Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு… 2 வயது குழந்தையை பரிதவிக்கவிட்ட தாய்… சோகம்…!!!

சென்னையில் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர்கள் பரந்தாமன் (25), ஜெயந்தி (22) தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அவர்களுக்கு இரண்டு வயது உடைய காவியா என்னும் பெண் குழந்தை உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் உறங்க சென்று விட்டனர். அதிகாலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளம்வயது காதல்” திருமணம்… பலியான “3 மாத குழந்தை” … தூத்துக்குடி அருகே சோகம் ..!!

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த லட்சுமண லிங்கம் என்பவருக்கும், முத்துமணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் சண்டை… “ஐந்து மாத குழந்தையை தீயில் எரித்த கல்நெஞ்ச தாய்”..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 24 வயதான ஒரு இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஐந்து வயதுச் சிறுவனை தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள சிங்க்ராலி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றத்திற்கு பிறகு அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடி சிங் கோண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள சுகர் பாரி கிராமத்தில் வசிப்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை சரியா பாத்துக்கோ”… கண்டித்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை அருகே குழந்தையை கவனிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவை சேர்ந்த சல்மா சுல்தானா என்பவர் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றது. இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது குழந்தைக்கு கண்பார்வை கோளாறு உள்ளதாக தெரிகிறது. இதனால் குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எடை குறையல… ஆனா காசு மட்டும் கரையுது… ஆத்திரத்தில் டாக்டரை… கணவன் செய்த காரியம்..!!

எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

40 ஆயிரம் பணம்… கடை உடைப்பு… ஓசியில சிகரெட் இல்லை என்று சொன்னதால் வந்த விபரீதம்..!!

ஓசியில் சிகரெட் கேட்டதற்கு, இல்லை என்று கூறியதால் கடையை உடைத்து 40 ஆயிரம் பணத்தை சூறையாடிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தென்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தனது வீட்டின் முன் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை டூவீலரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். சிகரெடிற்கு பணம் கேட்ட செந்தில்குமாரை கடுமையாகத் […]

Categories
தேசிய செய்திகள்

ஒட்டக பால்ல டீ போடு…. வடிவேலுவை மிஞ்சிய இளைஞர்களின் அட்டூழியம்…. 3 பேர் கைது…!!

மதுபோதையில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலையில்  டீ  கடை வைத்துள்ளார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் இவரது கடைக்கு வந்து ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் ஒட்டக பால் இல்லை என கூறியதால் இளைஞர்கள் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு குடிபோதையில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கணவனின் மண்டையை உடைத்த மனைவியால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடியாட்களுடன் சென்று பாட்டிலால் கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் வேப்பங்குடி அருகே பழக்கடை நடத்தி வரும் அன்பு மோனிகா தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களுடன் கணவரின் கடைக்குச் சென்ற மோனிகா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியோட சேர்த்து வைங்க… “பிளேடால் உடம்பை அறுத்த கணவன்”… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு உடலில் பிளேடால் கீறி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு பொன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சசிகுமார் வாசுகி தம்பதியினர். இவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாசுகி கணவர் சசிகுமாரை பிரிந்து உறவினர் இருந்து வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த சசிக்குமார் நேற்று முன்தினம் அரிவாளுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார். இதுகுறித்து வாசுகி திருச்செங்கோடு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்துகொண்ட நான்கு மாத கர்ப்பிணி தற்கொலை!

திண்டிவனத்தில் நான்கு மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் சக்திசங்கர்(28) – மகேஸ்வரி (25) தம்பதியினர். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சக்திசங்கர் பழக்கடையில் வேலைப் பார்த்து  வருகிறார்.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகிலன் என்ற குழந்தை உள்ளார். தற்போது, மகேஸ்வரி நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், மகேஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது தாய்  நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நான் டிக்டோக் பண்ண வரல” மறுத்த நண்பர்…. மூன்றாம் நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!!

டிக்டோக் செய்ய வற்புறுத்திய தகராறில் இளைஞர் ஒருவரை ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் டிட்டோக் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்க இருவரிடையே மோதல் எழுந்துள்ளது. பின்னர் தனது சகோதரரான விஜயிடம் விக்னேஷ் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ராபர்ட்டை செல்போனில் அழைத்து மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. செல்போனில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம்… மறுத்த மனைவி… தாக்கிய கணவர் கைது

மது அருந்த பணம் தராததால் மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடையநல்லூரை சேர்ந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளா.ர் இதனால் கோபம் கொண்ட சாகுல்ஹமீது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் செய்துள்ளார். இதனால் சாகுல் ஹமீது மனைவி காவல் துறையினரிடம் கணவர் மீது  புகார் அளித்துள்ளார். அவர் அளித்த […]

Categories

Tech |