Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு…. மெக்கானிக் கொலை…. கொடூர சம்பவம்….!!!!

பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட சண்டையில் 23 வயதேயான மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சிறிய பிரச்சனை வாக்குவாதமாக மாறி கொலையில் முடிந்துள்ளது. பைக்கை பார்கிங்கில் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. நாய அடிச்சதுக்காக, கடிச்ச பெண்…. என்னவெல்லா நடக்குதுனு பாருங்க….!!

ஜெர்மனியில் ஒரு பெண் தன் வளர்ப்பு நாயை அடித்ததால், மற்றொரு பெண்ணை கடித்திருக்கிறார். ஜெர்மனியில் வசிக்கும் 51 வயதான பெண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 27 வயதான இளம்பெண்ணை தாக்கியிருக்கிறார். மேலும், அவர், அந்த இளம்பெண்ணை கடித்துள்ளார். அதாவது, அந்த இளம்பெண், இவரின் வளர்ப்பு நாயை தாக்கியுள்ளார். இதனால், அந்த பெண் கோபமடைந்து, அவரை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“மதுபோதையில் பேருந்தில் தகராறு!”….. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…..!!

சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா நகரத்தை சேர்ந்த மூர்த்தி நாகப்பன் என்ற நபர் பேருந்தில் மதுபோதையில் தகராறு செய்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த மூர்த்தி நாகப்பன்(65), என்பவர் இந்திய வம்சாவளியினர். இவர், மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியவில்லை. எனவே ஓட்டுனர் அவரிடம் சரியாக முககவசத்தை அணியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால், மூர்த்தி நாகப்பன் கோபமடைந்து, ஓட்டுனரை மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். எனவே பயணிகள் அவரிடம் தட்டிக் கேட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“சின்ன சண்டைக்கா இப்படி”…. உதட்டை கடித்து துப்பிய கொடூரன்….. பெரும் பரபரப்பு…..!!!

கர்நாடாக மாநிலம் பெங்களூர் சஞ்சய்நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிலதிபர் கிருஷ்ணா வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஷியாம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இதைதவிர தொழிலாளியாக ஈசுவரப்பா என்பவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணாவின் வீட்டில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் 3 பேரும் தங்களது அறையில் ஒன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஈசுவரப்பா மேல் ராஜேஷ் தண்ணீரை […]

Categories
மாவட்ட செய்திகள்

என்னுடைய 25 ரூபாய குடுடா…. குடிபோதையில் முற்றிய சண்டை…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் ஆனந்தம் நகர் கோவிந்தசாமி தெருவில் சிவகுமார் என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணகி தெருவில் பூபதி என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் கட்டிட தொழில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று மாலை முடிந்ததும் பணத்தை பங்கிட்டு காமராஜ் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர். மேலும் சிவகுமாருக்கு கொடுக்க வேண்டிய ரூ.25 கேட்டதற்கு பூபதி […]

Categories
மாவட்ட செய்திகள்

பஸ்ஸ்டாண்டை பதறவைத்த பள்ளி மாணவிகள்…. என்ன காரணமாக இருக்கும்?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு மற்றும் ஜன்னல்களை பிடித்தவாறு பயணிக்கும் வீடியோக்கள் மற்றும் ரயிலில் சாகசம் சம்பவங்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதனைப்போலவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் ஆவடி பேருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க மறுத்த மனைவி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமார் மது அருந்துவதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நீலாவதி பணம் தர […]

Categories
மாவட்ட செய்திகள்

போதை மீட்பு மையத்தில் வாலிபர் கொலை…. 4 பேர் கைது…. செங்குன்றத்தில் பரபரப்பு….!!

சென்னை மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள  தண்டல்கழனி விஜயா நகரில் ரூபன்பால்  என்பவர் சொந்தமாக போதை மீட்பு மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மையத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் வயலாநல்லூரைச் சேர்ந்த பென்னிஹின்(22), கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லாகுப்பத்தைச் சேர்ந்த தேவராஜ் (19), செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச்சேர்ந்த யாசின் ஷரீப்(36), சென்னை வியாசர்பாடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெருமானேந்தல் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். நண்டு கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிக்கும் அவருடன் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் பாண்டியின் மனைவி வள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மது வாங்கியதில் தகராறு…. 2 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்த நண்பர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் ராசிக்குட்டை பகுதியில் பெரியதோரணபெட்டத்தை சேர்ந்த தனது நண்பர்களான செல்வராஜ், சண்முகம் ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். இதற்கு முன்பாக செல்வராஜ் குணசேகரனிடம் மது வாங்க பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்திற்கு குறைவான மது வாங்கி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை கட்டையால் தாக்கிய போலீஸ் ஏட்டு மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கவுஜியா நகரில் பால்ராஜ்-குடியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பால்ராஜ் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குடியாவின் பெற்றோர் இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தை சேதப்படுத்திய நாய்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்ன கிருஷ்ணன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சின்ன கிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சின்ன கிருஷ்ணன், அண்ணன் மனைவியான கண்ணம்மாவை திட்டியுள்ளார். இதனை சின்னசாமியின் மகனான முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த மூன்று…. பேர் கைது செய்த போலீசார்….!!

திருச்சியில் குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் மீரா மொய்தீன். சம்பவத்தன்று இவருடைய ஹோட்டலுக்கு மாரியம்மன் கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்த சுரேஷ், ஜெயபால், குமரேசன் ஆகிய மூன்று பேர் குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீரா மொய்தீனிடம்  தகராறு செய்துள்ளனர். இதனை தட்டி கேட்டபோது மீரா மொய்தீனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்தால் ஏற்பட்ட தகராறு…. மருந்தாளுனருக்கு ஏற்பட்ட விபரீதம்… பேருந்து நடத்துனர் கைது…!!

தகராறில் ஓய்வு பெற்ற மருதாளுனரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சாலபாளையம் கிராமத்தில் கருப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஓய்வுபெற்ற மருந்தாளுனரான இவர் தனது வீட்டிற்கு புதிய தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள பொது குழாயிலிருந்து கருப்பன் தண்ணீர் எடுத்துள்ளார். இதனால் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சுப்ரமணி […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் போதை பொருள் கும்பல்கள் மோதல்…. இருவர் உயிரிழப்பு…. சுற்றுலா பயணிகள் ஓட்டம்….!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுகிறது. இதனிடையில் அந்த நாட்டின் கக்குன் நகரில் பாஹிமா என்ற பிரபலமான கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு நேற்று நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவர் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த… “தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை”… போதையில் மகன் வெறிச்செயல்..!!

மதுரை மாவட்டத்தில் மது போதையில் தந்தையை அடித்துக் கூறுகின்றார் மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பல்கலை நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு அருணா என்ற மக்களும், அரவிந்த் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்  மகன் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அண்ணாதுரை கண்டித்துள்ளார். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு முடி வெட்டுங்க” இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் நடவடிக்கை….!!

சலூன் கடையில் வாலிபருக்கு முடிவெட்ட மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஊனத்தூர் கிராமத்தில் சிறுவாச்சூரை சேர்ந்த லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவர் முடி வெட்டுவதற்காக லோகநாதன் கடைக்கு வந்தார். அப்போது உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி வெட்ட முடியாது என்று லோகநாதன் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த கடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நட்சத்திர ஹோட்டலில்…. “சத்தமா பேசாதீங்க” போதையில் அடித்துக்கொண்ட இளம்பெண்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் சௌமியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசி உள்ளார். அப்போது சௌமியா மீராவிடம் “நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதால் மது அருந்தும் போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளார்.” இதையடுத்து பாரில் அனைவரும் முன்பு சௌமியா கூறியது மதுபோதையில் இருந்த மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டால் வந்த தகராறு… இருதரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சிறுவனை கண்டித்து வேறு பகுதிக்கு சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனால் கோவிந்தராஜுக்கும் சிறுவனின் தந்தை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட தகராறு.. மைதானத்தில் கொல்லப்பட்ட சிறுவன்.. லண்டனில் பரபரப்பு..!!

லண்டனில் கால்பந்து விளையாடிய போது பிரச்சனை ஏற்பட்டதில், ஒரு சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் உள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் கால்பந்து விளையாட்டு மைதானத்திலிருந்து நேற்று மாலையில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. எனவே, காவல்துறையினரும், அவசர உதவிக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்ற போது 18 வயதுடைய சிறுவன் கத்திக்குத்து காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இறுதிசடங்கில் நடந்த தகராறு… அதிகாரியை மிரட்டிய தந்தை மகன்… போலீஸ் நடவடிக்கை…!!

காவலரை மிரட்டி பணி செய்யாமல் தடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.புதூர் அடுத்துள்ள வலசைபட்டி பகுதியில் மூதாட்டியின் இறுதிசடங்கில் தகராறு நடப்பதாக புழுதிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி வினோத் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வம், சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகர் ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவலர் வினோத் தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால்… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் கைது…!!

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால் டிரைவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வசித்து வரும் குமரய்யா என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்கு சென்ற போது வேப்பங்குளத்தை சேர்ந்த கண்ணாயிரமூர்த்தி என்பவர் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளார். அப்போது குமரய்யா அவரை ஆட்டோவில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குமரய்யாவிற்கும், கண்ணாயிரமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணாயிரமூர்த்தி மறைத்து […]

Categories
உலக செய்திகள்

தகராறு செய்த பயணி.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. நடுவானில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது ஒரு பயணி தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எம்பிரேயர் விமானமானது, 78 பயணிகளுடன் இண்டியானாபோலிஸ் என்ற பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணி திடீரென்று தகராறு செய்திருக்கிறார். இதனால், பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. எனவே விமானி, நியூயார்க் நகரின் லா கார்டியா விமான நிலையத்தில், விமானத்தை உடனடியாக தரையிறக்கினார். அதன்பின்பு தகராறு செய்த அந்த பயணியை காவல்துறையினர் கீழே தள்ளி கைது செய்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த தகராறு…. நண்பரின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

செல்போன் தகராறில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தோப்பூர் பாறையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக இருந்தார். இவருடைய நண்பர் குமாரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரின் செல்போனை முருகேசன் பேசுவதற்காக வாங்கியுள்ளார். இதனையடுத்து குமாரிடம், முருகேசன் செல்போனை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடந்த 24-ஆம் தேதி குமார் முருகேசனிடம் தனது செல்போனை […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த காசுல சூனியம் வைக்கிறதுனா அது இதுதானோ… தொழிலாளியை சுட போய்… தன் மகனையே துப்பாக்கியால் சுட்ட தந்தை….!!

கர்நாடகாவில் சம்பளம் கேட்டு தவறாக தகராறு செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்கள் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார், இதில் குறி தவறி அவருடைய மகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. கர்நாடக பாண்டேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பிரபு. இவர் பார்சல் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ராஜேஷ் பிரபு தன்னிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மனைவி, மாமியார் உள்பட 3 பேருக்கு நடந்த கொடூரம்…. கணவனின் வெறிச்செயல்….!!

குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராய்ச்சூர் புறநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட யரமரஸ் கேம்ப் சாலையில் தொழிலாளி சந்தோபி வசித்து வந்தார். இவருக்கு வைஷ்ணவி மற்றும் ஆரதி என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் வைஷ்ணவிக்கும், சாய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை…. பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகரில், தாய் லட்சுமி மற்றும் மகன் மூர்த்தி வசித்து வந்தனர்.  மூர்த்தி என்பவர் குடி போதைக்கு அடிமையானவர்.  அதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதைப் போன்று ஒரு நாள் குடித்துவிட்டு தன் தாயுடன் சண்டை போட்டிருக்கிறார்.  அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து,   ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியது.  அதனால் மூர்த்தி  காய்கறி வெட்டும் அருவாமனையை எடுத்து பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் லட்சுமியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதான் நடக்குது…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குருபர அள்ளி ஆலங்கரை பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுகந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகரில் மாணிக்கம்-துர்க்கை அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் மாணிக்கம் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்  அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 12-ஆம் தேதி வந்த தகராறில் துர்க்கை அம்மாள், கணவனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாணிக்கம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. சிக்கிய இளநீர் வியாபாரி…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!

போலீஸ் ஏட்டுவை வெட்டிய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு மது வாங்க சென்ற ஒருவர் ஊழியரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு ராஜு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தகராறில் ஈடுபட்ட நபரை வெளியில் போகும்படி ஏட்டு ராஜு அறிவுறுத்தினார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து தகராறு […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை…. “ஆர்மி வாகனத்தை எட்டி உதைத்து… தகராறு செய்த மாடல் அழகி”… வைரலாகும் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த மாடல் அழகி மதுபோதையில் ராணுவ வாகனத்தை வழிமறித்து தகராறு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் டெல்லியை சேர்ந்த 22 வயதான மாடல் அழகி ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். இவர் குடிபோதையில் குவாலியர் சாலையில் வரும் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த ராணுவ வாகனத்தை வழிமறித்து ராணுவ வாகனத்தின் பம்பரில் தனது காலால் பலமுறை எட்டி உதைத்து தகராறு செய்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த தகராறு…. சிக்கி கொண்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பிளஸ்-2 மாணவரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மட்டத்திலுள்ள வெண்டிபாளையத்தில் பிளஸ்-2 மாணவர் வசித்து வருகின்றார். இவர் கொல்லம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றார். இவர் பள்ளிக்கூடம் முடிந்து கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 ஸ்கூட்டர்களில் வந்த 4 பேர் மாணவனிடம் செல்போன் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்போனை கொடுக்க மறுத்த மாணவனை அவர்கள் சோடா பாட்டிலால் தாக்கினார்கள். இதனால் படுகாயமடைந்த மாணவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட அதிகாரி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பூங்கோதை வேலை பார்த்து வருகின்றார். கடந்த 27-ஆம் தேதி இரவு பெருந்துறை குன்னத்தூர் நால் ரோடு சந்திப்பில் வாகன போக்குவரத்தை பூங்கோதை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து குன்னத்தூர் ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வாகன போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டுடிருந்த பெண் போலீசார் பூங்கோதையை தகாத […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி… டிரைவரை கடித்ததால் பரபரப்பு… போலிஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு விரல்களை கடித்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமேஸ்வரம் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தை இயக்க முயன்றபோது பேருந்தில் இருந்த 2 இளைஞர்கள் உச்சிபுளி விமான நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும் தங்கத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற கிரிகெட் போட்டி… அணிகளுக்கு இடையே வாக்குவாதம்… 9 பேர் மீது வழக்குபதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிரிகெட் விளையாடி கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளுக்கும் நடந்த தகராறில் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் கிரிகெட் போட்டி நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற போட்டியில் அண்ணா குடியிருப்பு அணியினருக்கு எதிராக சத்தக்கோன்வலசை அணியினர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து விளையாடி கொண்டிருந்த 2 அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்(20) என்பவர் கோபி கிருஷ்ணனை கிரிகெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மது குடித்த வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரிடமே தகராறு…. பின் நடந்த சம்பவம்….!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்  எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கடப்பாரையால் தாக்கிய தந்தை…. நடந்த துயர சம்பவம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் அடிக்கடி தகராறு செய்த மகனை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அண்ணாநகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சின்ராசு என்ற ராஜா கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ராஜா தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் இரவு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகர் பகுதியில் அசோக்குமார்- மவுனிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு சபரி என்ற மகன் இருக்கின்றான். இதில் அசோக்குமார் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு விட்டு வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு மவுனிகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். அதன்பின் அசோக்குமார் தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

முன் விரதத்தால் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுகுறிச்சி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற கந்தன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவி, சுப்ரமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிண்டல் செய்த வாலிபர்…. மோதலால் ஏற்பட்ட அசம்பாவிதம்…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

அணைக்கட்டு அருகில் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகங்கநல்லூர் கிராமத்தில் ராணி என்பவர் வருகின்றார். இவருடைய மகன் மகி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி அருணாதேவி தாய் ராணி அம்மாள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அருணா தேவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி ராணி அம்மாள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற இடத்தில்… நடந்த தகராறு… 3 பேருக்கு அறிவால் வெட்டு…!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அடுத்துள்ள திருப்புடைமருதூர் பகுதியில் சுந்தர் ராஜ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது உறவினருமான முத்துராமன் மற்றும் பேச்சு குட்டியுடன் நேற்று முன்தினம் வெள்ளாங்குழியில் உள்ள புரோட்டா கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொட்டாரகுறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(30) என்பவரும் அந்த கடையில் இருந்துள்ளார். அப்போது சங்கர் மற்றும் சுந்தர் ராஜ்க்கும் இடையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குழாய் அமைப்பதில் தகராறு…. அதுக்கு இப்படியா பண்ணனும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் அருகில் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளம்பூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இதில் கோபாலகிருஷ்ணனுக்கும் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் விஸ்வநாதனின் மகன்கள் சுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகியோருக்கு இடையில் வீட்டின் அருகில் குழாய் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் முருகன், சுப்பிரமணியன் மற்றும் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவுல நான் தான் தூங்குவே… நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெங்களூரு மாநிலத்தில் ஆட்டோவில் ஒருவர் படுத்து உறங்கியதற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜ்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கிரீஸ் மற்றும் சோமு என்பவர் பழைய காகிதங்களைப் பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் படுத்துத் தூங்குவதற்கு கிரீஸ் மற்றும் சோமு இருவரும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சோமு கல்லால் தாக்கி கிரீசை சரமாரியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதை ஏன் விற்குறீங்க..? சரமாரியாக தாக்கிய கணவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை அருகே இடத்தை விற்பது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை மோசமாக தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்லவராயன் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான இடத்தை பாலகிருஷ்ணன் தனது சகோதரருக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனை அறிந்த அவரது மனைவி அனிதா எதற்காக இடத்தை விற்பனை செய்கிறீர்கள் ? என்று கணவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு…. புதுப்பெண் மாயம்…. போலீஸ் அதிரடி….!!

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்பவருடன் 4 மாதங்கள் முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்குமிடையே கடந்த 1 வாரமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் எங்கு சென்றுள்ளார் என்று எவருக்கும் தெரியாத நிலை இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரியாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் திடீர் தகராறு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்யாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் இளம்பெண் செய்த ஆபாச செயல்… இணையத்தையே கலங்கடித்த வீடியோ… நீங்களே பாருங்க…!!!

சாலையில் விதிமுறைகளை மீறி இளம் பெண் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்து  பொருட்கள்  ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமாகி  வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னார்  பெங்களூரில் சொமாட்டோ டெலிவரியின் போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  அதில் பெண்ஒருவர்  சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக கூறி  வலியும்  ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை  வெளி ட்டார் . […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரெண்டாவது கல்யாணம் பண்ண பார்த்தார்…. அதான் இப்படி செய்தேன்…. மனைவியின் பகீர் வாக்குமூலம்….!!

தூத்துக்குடியில் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் லாயல்மில் என்ற காலனியில் வசித்து வருபவர் பிரபு (38). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரபு மற்றும் உமா மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தன் கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: கண்கள் நோண்டி எடுப்பு… மெரினாவில் பெரும் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கே மெரினா கடற்கரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Breaking: மருத்துவமனையில் அனுமதி… திடீர் பரபரப்பு…!!?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்த்து விடுவது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து […]

Categories

Tech |