பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டராங்குளம் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவரது உறவினர் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வேல்முருகன் அப்பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வேதநாயகம், குமார், இசக்கிமுத்து மற்றும் வேல்சாமி ஆகிய 4 பேரும் ஆத்திரமடைந்து வேல்முருகனை வழிமறித்து சாதிப்பெயரை சொல்லி இழிவாகப் […]
