Categories
தேசிய செய்திகள்

பகீர்!….தெருக்களில் பிணங்களை எரிக்கும் அவலம்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கங்கை நதி நீர்மட்டம் நேற்று அபாய அளவு 70.262 மீட்டரை தாண்டியது. அதனைபோல வாரண ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வாரணாசியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற படித்துறைகளும் நீரில் மூழ்கியது. அதன்படி அஸ்சி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டது. இதனையடுத்து உடல் தகுனத்துக்காக கொண்டுவரப்பட்ட உடல்களை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  ஹரிஷ்சந்திர மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளுக்கு கொண்டுவரப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் தகனம்…. ராங்கியம் கிராமத்தில் நீடித்து வரும் அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள ராங்கியம் விடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசித்து வருபவர்களுக்கு ராங்கியம் விடுதி ஊராட்சியில் மயானம் இல்லை. அதனால் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏதும் இல்லாததால் பிணத்தை வயல்வெளி வழியாக தூக்கி அவலம் நிடித்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண்… மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்…!!

ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக எண்ணி அடக்கம் செய்தவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி கிரிஜம்மா. கடந்த 12ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மே 15ஆம் தேதி கட்டாய தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது படுக்கையில் அவரை காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

தகனம் செய்வதற்கு சில நிமிடத்திற்கு முன்… உயிருடன் எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதையடுத்து 76 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று […]

Categories
சற்றுமுன் சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் தாயார் உடல்… மயானத்தில் தகனம்…!!!

தமிழக முதலமைச்சர் தாயாரின் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் அதில் இருக்கின்ற மயானத்தில் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உறவினர் மரணம்… சவப்பெட்டியில் வைத்து உடல் தகனம்… மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பால் அதிர்ந்த குடும்பம்…!!

இறந்த உறவினரின் உடலுக்கு பதிலாக மற்றொரு உடலை அடையாளம் தெரியாமல் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உறவினர் ஒருவர் உயிரிழந்த சவப்பெட்டியில் அவரது உடல் தகனத்திற்கு போவதை கண்ணீருடன் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியது அவரது குடும்பம். மறுநாள் குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசியவர்கள் உங்கள் உறவினரின் உடல் சவக்கிடங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அந்த குடும்பம் அடக்கம் செய்யப்பட்டது யாருடைய உடல் என திகைத்துப் போனது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் தகனம் செய்யப்படும்…அடக்கம் செய்ய அனுமதி இல்லை: மும்பை மாநகராட்சி

மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]

Categories

Tech |