மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோரை வேண்டாம் என்று காதல் கணவருடன் மகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் சதீஷ் என்பவர் நடத்தி வந்த செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்கா மகள் காயத்ரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
