Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு…. தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி சர்ப்ரைஸ்….!!!!

திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை காணொளியை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக்கு ஏற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக […]

Categories
சினிமா

சர்ச்சையை கிளப்பிய ட்விட்…. மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்ட சித்தார்த்….!!!

நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவால், பஞ்சாப்பிற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லையெனில், அதை எவ்வாறு பாதுகாப்பான நாடு என்று கூற முடியும்? பிரதமருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் […]

Categories
சினிமா

இதெல்லாம் நடக்கும்னு கனவுல கூட நினைக்கல….! செம ஃபீலிங்கான வலிமை வில்லன்….!!!

வலிமை பட வில்லன் கார்த்திகேயா கனவில் கூட நினைக்காதது நடந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. வலிமை படத்தின் போஸ்டரை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா அஜீத் குமாருடன் […]

Categories
மாநில செய்திகள்

வீர மங்கை வேலுநாச்சியாரின் வீரமும்,துணிச்சலும்….. எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்….. பிரதமர் மோடி ட்வீட்….!!!!

ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சி ராணியை இன்றுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால் இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1730-ஆம் ஆண்டிலேயே வேலுநாச்சியார் பிறந்துவிட்டார். வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலுநாச்சியார், இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் 1703- ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார். 1780 […]

Categories
உலக செய்திகள்

OMG! மொத்த கார்பன்-டை-ஆக்சைடையும் எடுக்கப்போறேன்…. எலான் மஸ்க் புதிய பரபரப்பு….!!!!

2021-ஆம் ஆண்டின் மாபெரும் மனிதர் என்று அண்மையில் தான் டைம் பத்திரிக்கை அறிக்கை தேர்வு செய்து அவரை கௌரவப்படுத்தியது. இந்தநிலையில், இன்று அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை தனியாக எடுத்து அதை ராக்கெட்டுக்கான எரிபொருளாக மாற்றும் திட்டத்தை ஸ்பேக்எக்ஸ் மேற்கொள்ளவுள்ளள்ளது. யாருக்காவது விருப்பமிருந்தால் சேரலாம். இது செவ்வாய் கிரகத்துக்கு ரொம்ப முக்கியமானது. இவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் பதிவிட்டிருந்தார். பின்னர், மேலோட்டமாகப் பார்த்தால் ராக்கெட்டுக்கான எரிபொருள் தயாரிப்பு என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! – முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்!!

படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! என முதல்வர் முக ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.. பாரதியாரின்  பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியாரை புகழ்ந்து பாராட்டி பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுவும் அஜித்தை தடுக்க முடியாது… பிரபல தயாரிப்பாளர் ட்விட்…!!!

நடிகர் அஜித்தை எதுவும் தடுக்க முடியாது என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதேபோல் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் தான் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். நடிகர் அஜித் ஒரே தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து மூன்று முறை நடித்திருப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொறுக்கிப் பசங்க… இதுவே வேலையா போச்சு… உச்சகட்ட கோபத்தில் சித்தார்த்… வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!!

உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் சித்தார்த் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் மனதில் பட்டதை சமூக வலைத் தளங்களின் வாயிலாக வெளிப்படையாக பேசி வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த்தை வம்பிழுக்கும் வகையில் ஒருவர் ட்விட் செய்துள்ளார். இதற்கு சித்தார்த் மிகவும் கோபமாக பதில் ட்விட் செய்துள்ளார். அதில், மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்த போயி கேளு. இல்லை உங்க அப்பன போயி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடி ட்விட்…. ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் பட்ஜெட் இதுதான்… உண்மையை உடைத்த செல்வராகவன்…!!!

இயக்குனர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட்டை ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படங்களின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாகவும் இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது… ஜோதிமணி ட்வீட்….!!!

திமுக ஆட்சியின் 100ஆம் நாளான இன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 58 பேருக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தத் திட்டமானது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இனி ஆலயங்களில் தாய்மொழி தமிழில் அர்ச்சனை நடக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இளம் நடிகைக்கு கொரோனா…. தனிமையில் இருப்பதாக ட்விட்…!!!

பிரபல இளம் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல  திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை அம்மு அபிராமியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பொய் சொல்லி பரப்புறாங்க…! ரொம்ப பயமா இருக்கு… அரசுக்கு OK சொல்லி ட்விட்டர் நடவடிக்கை…!!

கொரோனா இரண்டாவது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துக்களை பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு கிடச்சா கெட்டியாக பிடிச்சிகோங்க…. இயக்குனர் செல்வராகவன் டுவிட்…!!!

இயக்குனர் செல்வராகவன் அன்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் படமே  இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் செல்வராகவன் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா…. முதலாவது எப்போதுமே சிறப்பு என்று ட்வீட்…!!!

பிரபல நடிகை நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான நய்யாண்டி, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இப்படி பிரபல நடிகையாக வலம் வந்து இவர் திடீரென கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து சினிமா பக்கம் எட்டிப் பார்க்காது இருந்து நஸ்ரியா கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்டி திட்டாதீங்க…. முடியல…. கர்ணன் பட நடிகரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…. வைரலாகும் ட்விட்டர் பதிவு…!!!

என்னை திட்டாதீர்கள் என்று கர்ணன் பட  நடிகர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள், திரைபிரபலன்கள் இப்படத்தினை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் நடித்த தனுஷை தொடர்ந்து அடுத்ததாக அதிக பாராட்டுகளைப் பெறுபவர் நடிகர் நட்டி நட்ராஜ். இவர் கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ எக்ஸலண்ட் மூவி…. விஜய் சேதுபதி ட்விட்…. இணையத்தில் வைரல்…!!!

முன்னணி நடிகர் விஜய்சேதுபதி கர்ணன் திரைப்படம் எக்ஸலண்ட் மூவி என்று ட்விட் செய்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். நேற்று உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இத் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் தேவையற்ற பெண் குழந்தையாகவே இருந்தேன்…. கங்கனா ரனாவத் ட்விட்…!!

தான் ஒரு தேவையற்ற பெண் குழந்தையாக இருந்தேன் என்று கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தலைவி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் கங்கனா ரணாவத் தற்போது தனது புகழ் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை அப்டேட் மக்களே”…. வைரலாகும் திருப்பூர் கலெக்டர் ட்விட்…!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் மக்களே என்று பதிவிட்டுள்ளார். பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டும் ரசிகர்கள் பல நாட்களாக கேட்டு வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு இதுவரை எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டரான விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமை அப்டேட் மக்களே” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதை ஒரு அப்டேட்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தை நான் இயக்கல…. இயக்குனர் ஜெஜெ பிரெட்ரிக் ட்விட்…!!

அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்று ஜெஜெ பிரெட்ரிக் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தமிழில் “அந்தகன்” என ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை இயக்க இயக்குனர் மோகன்ராஜ் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்திலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜேஜே ஜெஜெ பிரெட்ரிக் இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 60” படத்திலிருந்து விலகிய அனிருத்…. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்…!!

விக்ரமின் “சீயான் 60” படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் “சியான் 60” படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்க உள்ளார். மேலும் சிம்ரன் மற்றும் வாணி போஜன் என இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்த அனிருத் தற்போது இதில் இருந்து விலகியுள்ளார். அதற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சாதாரண வைரஸ் தான்… மக்கள் பயப்படவே இப்படி செய்யப்பட்டது… டிவிட் செய்த மருத்துவர், பணியிடை நீக்கம்…!

கொரோனா குறித்த வித்தியாச தகவலை வெளியிட்ட மருத்துவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டிசினோ மருத்துவர் ராபர்டோ ஒஸ்டினெல்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த வித்தியாசமான கருத்தை வெளியீட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் இதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கை குறித்து சுவிஸ் மருத்துவ சங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில் அவர் கொரோனா சாதாரண வைரஸ் தான் என்றும் மக்களை பயன்படுத்தவே இப்படி செய்யப்பட்டது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்… ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ட்விட்…!

பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் விட் செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவீட்டில், தமிழ்மொழி,தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. […]

Categories
மாநில செய்திகள்

“தமிழை சுவாசித்தவர், தமிழர்களை நேசித்தவர் அண்ணா”… துணை முதல்வர் ட்வீட்…!!

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் இன் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழைச் சுவாசித்தவர், தமிழை நேசித்தவர் தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவர்களை சும்மா விட்டுறாதீங்க…! ”இனி அப்படி யோசிக்கவே கூடாது”…. கோலி ஆவேசம் …!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிட்னியில் நடந்த இனரீதியான விமர்சனத்திற்கு எதிராக விட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கண்டனமும், மன்னிப்பும் கேட்டது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். The incident needs […]

Categories
உலக செய்திகள்

இருண்டு போன பாகிஸ்தான்…! இரவில் நடந்த பரபரப்பு…. குழம்பி போன மக்கள் …!!

பாகிஸ்தானில் நேற்று மின்தடை ஏற்பட்டதால் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் மிகப்பெரிய மின்தடை ஏற்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், ராவல்பிண்டி போன்ற பல பிரதான நகரங்கள் இருளில் மூழ்கியது. மின் அதிர்வெண் திடீரென குறைந்ததே மின் தடைக்கு காரணம் என்று தேசிய டிரான்ஸ்மிஷன் டெஸ்பாட்ச் நிறுவனம் தெரிவித்தது. மின்சாரத்துறை அமைச்சர் உமர் ஐயூப், மின்தடை காரணம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மின் வினியோக அமைப்பில் அதிர்வெண் […]

Categories
தேசிய செய்திகள்

தேசத் தலைவர் குடும்பத்தில் ஒரு இழப்பு… பிரதமர் மோடி இரங்கல்…!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகள் சித்ரா கோஷ் உயிரிழந்ததை யொட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடியுள்ளனர்.அப்படிப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி இப்போது நம்முடன் இல்லாமல் இருந்தாலும் அவரின் வீரமும், நற்செயலும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் இளைய மகள் சித்ரா கோஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.   […]

Categories
உலக செய்திகள்

முதுகெலும்பு இல்லாதவனே…. பிரதமரை கிழித்தெறிந்த பெண்…. ஒரு ட்விட்க்கு இவ்வளவு திட்டா….!!

பிரதமர் போரிஸ் ஜான்சனை அவரது முன்னாள் காதலி கடுமையாக திட்டி ட்விட் செய்துள்ளார்  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எனக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஜான்சனின் முன்னாள் காதலி ஜெனிபர் என்பவர் மிகவும் கடுமையாக பிரதமர் போரிஸை திட்டியுள்ளார். அவர் திட்டிய போது அலெக்சாண்டர் என்ற பெயர் கொண்ட அவமானமே, அருவருப்பூட்டும் போரிஸ் ஜான்சனே, இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் […]

Categories
அரசியல்

எல்லாமே கொடுக்குறோம்…. அரசு ரெடியா இருக்கு… விஜயபாஸ்கர் ட்விட்

உலகையே மிரட்டி வரும் கொரோனா  வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் நடுங்க வைத்துள்ளது. பாமரமக்கள் தொடங்கி பிரதமர் வரை தனது வீரியத்தை காட்டியுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கூட ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட வரிசையில் இருந்து வருகின்றனர். இதில் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனும் அடங்கும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியா முழுவதும்….. போலீஸ் ஒரே மாரிதான்….. சட்டத்தை கடுமையாக்கனும்…. சேரன் ட்விட்…..!!

கடுமையாக்கப்பட்டு தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என பிரபல இயக்குனர் சேரன் ட்விட் செய்துள்ளார் . சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற வியாபாரிகள் படுகொலையானது காவல்துறையினருக்கு ஒரு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேசத்தில் நேற்று விவசாயி ஒருவரின் நிலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தங்க முக கவசம் போட்ட நபர்…. வச்சி செய்த முன்னாள் முதல்வர் ….!!

தங்கத்தால் முகக்கவசம் செய்து அணிந்த சங்கர் என்பவரை காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் கடுமையாக சாடியுள்ளார் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் பலரும் முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்ல தொடங்கினர். அவ்வகையில் புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர் சற்று வித்தியாசமாக 2 லட்சத்து 89 ஆயிரம் செலவு செய்து தங்கத்தில் முக கவசம் செய்த அணிந்துள்ளார். தங்க முகக்கவசத்துடன் […]

Categories
பல்சுவை

நாய் முகம் கொண்ட வவ்வால்…. லைக்குகள் குவித்த புகைப்படம் உள்ளே…!!

அரிய வகை வவ்வாலான நாய் முகம் கொண்ட வவ்வாலின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது சில நாட்களாக சமூகவலைதளத்தில் நாய் முகத்துடன் இருக்கும் வவ்வால் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படத்தை கைலோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பல வித்தியாசமான வவ்வால்  படங்களை இதுவரை பதிவிட்டு இருக்கிறோம். அவ்வகையில் பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தை சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன் பறந்து கொண்டிருக்கிறது என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜூலை 1” நடமாடும் தெய்வங்களுக்கு…. நடிகர் விவேக் வாழ்த்து….!!

நடமாடும் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதியான இன்று மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை இப்படி கொண்டாடியது இல்லை. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு கடமைப்படும் விதமாக இந்த நாளை இந்திய […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

மனிதம் எங்கே…? எதுக்கு சாகிறோம்னு தெரியாம அப்பா..மகன் மரணம்….. ஹர்பஜன் சிங் கண்டனம்….!!

தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்தன் காரணமாக வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவர் சஸ்பெண்ட்…. ”இப்படி நடந்து இருக்க கூடாது” சிஎஸ்கே அணி வருத்தம் …!!

லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக ட்விட் செய்த சிஎஸ்கே அணியின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தனது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலிலின் லடாக் எல்லை பிரச்சினை குறித்தும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுய ஊரடங்கு…மிக பெரிய போராட்டத்தின் தொடக்கம்.. பிரதமர் மோடி ட்விட்..!!

நாம் கடைப்பிடித்த சுய ஊரடங்கை  வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் மக்கள் ஊரடங்கு நேற்று 9 மணியுடன் நிறைவு பெற்றது என்றும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு வெற்றி என்றும் யாரும் கருதக்கூடாது  என்று குறிப்பிட்டுள்ள  பிரதமர் நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |