உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இச்சம்பவம் பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நேற்று உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வானது மிகவும் […]
