Categories
உலக செய்திகள்

“ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்க அதிரடி மாற்றம்”… என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்கம் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில் போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வத் திட்டம் கணக்குகளில் ப்ளூடூத் பயன்படுத்துகின்றார்கள். இந்த ட்விட்டர் கணக்கு […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி… ரூ.346 கோடி இழப்பீடு…. வெளியான தகவல்…!!!!!

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என […]

Categories
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிரான வழக்கு… தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை… -எலான் மஸ்க் குற்றச்சாட்டு…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய அரசாங்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகவல்களை வெளியிட ட்விட்டர் நிறுவனம் தவறிவிட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்தார். எனினும் ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் கணக்குகளில் சில போலியானதாக இருப்பதாக தெரிவித்தார். எனவே, அந்நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அது வரை, தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தக் கூடிய ஒப்பந்தத்தை நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

44 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம்…. 13ம் தேதி வாக்கெடுப்பு…. டுவிட்டர் நிறுவனத்தில் பரபரப்பு….!!

எலான் மஸ்கின் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து செப்டம்பர் 13ஆம் தேதி டுவிட்டரில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் ஆவார். இவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது பற்றி செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி  இந்த நிறுவனத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  இதனால்  செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வாக்களிக்க கோரி டுவிட்டர் நிறுவனமானது தனது […]

Categories
உலக செய்திகள்

வழக்கு தொடர்ந்த டிவிட்டர் நிர்வாகம்…. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…. தீர்ப்பு யார் பக்கம்….?

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க கைவிட்டுவிட்டதால் அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில், வழக்கை விசாரிக்கும் டெலாவேர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும்.  தற்போது உலகளவில் பரபரப்பான வதந்திகள் வெளியாகி வருகின்றன. உலகின் முன்னனி பணக்காரர்களில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளது.  […]

Categories
உலக செய்திகள்

அடடா…. டுவிட்டர் நிறுவனத்தை வாங்கலையா….? எலான் மஸ்க்கின் அதிரடி முடிவாள் பரபரப்பு….!!

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.  இதற்கிடையில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டர் நிறுவனம்” எலான் மஸ்க் திடீர் எச்சரிக்கை…. எதற்காக தெரியுமா….?

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் சமீபத்தில் டுவிட்டரின் 9.2 சதவிகிதம் பங்குகளை வாங்கினார். இதனையடுத்து 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில காரணங்களால் எலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலான் […]

Categories
உலக செய்திகள்

முடிவடைந்த காத்திருப்பு காலம்…. எலான் மஸ்க்கிடம் தெரிவித்த ட்விட்டர் நிறுவனம்….!!

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்துவிட்டது என எலான்  மஸ்க்கிற்கிடம்  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம்  முடிவடைந்தது என  அந்நிறுவனம் எலான் மஸ்க்கிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4,400 கோடி டாலர் விலைக்கு வாங்க டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலி ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பெறுவது தாமதமாவதாக எண்ணி தற்காலிகமாக ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1160 கோடி அபராதமா….? டிவிட்டர் நிறுவனத்திற்கு…. அமெரிக்க அரசின் அதிரடி முடிவு….!!

டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க நாட்டு அரசுக்கு   ரூ. 1160 கோடி அபராதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு  நிறுவனங்கள் தங்களது விளம்பர தகவல்களை அனுப்புவதற்கு, டிவிட்டர் வாடிக்கையாளர் எண்களை தந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காக்க தவறிவிட்டதால் டிவிட்டர் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ரூ. 1160 கோடி அபராதம்  விதித்துள்ளது.  இந்த அபராதத்தினை செலுத்துவதற்கு டிவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.    

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்கின் முடிவால்…. திடீரென சரிந்த டிவிட்டர் பங்குகளின் மதிப்பு… என்ன தெரியுமா…?

எலான் மஸ்க் திடீரென்று டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.  எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர்  டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதியானது. அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென  டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலி கணக்குகள் குறித்த தகவல்கள் நிலுவையில்  இருப்பதாகவும்  டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தமானது  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக  அவர் தனது […]

Categories
உலக செய்திகள்

“நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்”…. ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தலா….? எலான் மிஸ்கின் பரபரப்பு ட்விட்டர் பதிவு….

எலான்  மஸ்கின் டிவிட்டர் பதிவால் ரஷ்யாவிடமிருந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது. டுவிட்டரின் உரிமையாளராக மாற உள்ள எலான் மஸ்க்  உயிருக்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. உக்ரைனுக்கு உதவியதன் காரணமாக எலான் மஸ்க்கிற்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் எலான் மஸ்க்  உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்  செயற்கைக்கோள் ப்ராட் பேண்ட் சேவை செயல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இதே […]

Categories
உலக செய்திகள்

“இவரை குறைத்து மதிப்பிட கூடாது”…. எலான் மஸ்க் குறித்து கருத்து தெரிவித்த பில்கேட்ஸ்….!!

ட்விட்டர் நிறுவனத்தை வைத்து எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை என பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். உலகில் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் என்ற சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த டுவிட்டர் ஊடக […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்….!! ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றிய எலான் மஸ்க்….!!

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் உலகின் முதல் நிலை பணக்காரராக இருந்து வருகிறார். மேலும் இந்த உலகம் முழுவதும் டெஸ்லா மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டுவிட்டர்  நிறுவனத்தின்  9.2 சதவீத பங்குகளை இவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதனால் ட்விட்டர்  நிறுவனத்தின் 7.3 கோடி பங்குகள் எலான் […]

Categories
உலக செய்திகள்

“கெத்து காட்டும் இந்தியர்”…. பதவியேற்ற உடனே இவ்ளோ மாற்றங்களா….? டுவிட்டர் நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை….!!

டுவிட்டர் நிர்வாகத்தில் இந்தியரான பராக் அகர்வால் பதவியேற்ற உடனே அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 29-ஆம் தேதி இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் ( வயது 37 ) டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து டுவிட்டர் நிர்வாகத்தில் பராக் அகர்வால் பதவியேற்ற உடனே அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொது மேலாளர்களாக துணை தலைவர்கள் 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள […]

Categories
பல்சுவை

அலார்ட்: இனி போட்டோ, வீடியோ போட முடியாது… புதிய தடை உத்தரவு…..!!!!!

ட்விட்டரில் தனிப்பட்ட நபர்களின் போட்டோ மற்றும் வீடியோ பதிவிடும் போது சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி அவசியம் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ட்விட்டரை பயன்படுத்துவர்கள் இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.டுட்டர் திருவோணத்தில் இந்த அறிவிப்பால் இனி தனிப்பட்ட யாருடைய புகைப்படம் அல்லது வீடியோ வை போட முடியாது. அதை பயன்படுத்தி டுவிட் போட முடியாது. அப்படி போட்டால் அது நீக்கப்படும் அபாயம் உள்ளது. புகைப்படம், வீடியோ தவிர தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்டவற்றையும் […]

Categories
உலக செய்திகள்

“தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர தடை!”… ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!

டிவிட்டர் நிறுவனம் இனிமேல் தனிப்பட்ட நபரின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ  பதிவிட முடியாது என்று அறிவித்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் இதற்கு முன்பே, தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி எண்களையோ, அல்லது அவர்களின் முகவரிகள் மற்றும் பிற தகவல்களையோ பதிவேற்றம் செய்ய முடியாது என்று தடை அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் அல்லது வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட, அந்த குறிப்பிட்ட நபர் அனுமதிக்கவில்லை எனில் அவை நீக்கப்பட்டுவிடும் என்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

தவறாக வெளியிட்ட இந்திய வரைபடம் நீக்கம்…. டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மீது வழக்குப்பதிவு…!!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனிநாடாக சித்தரித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை கடைப்பிடிக்க மறுத்த ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்விட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் ஜம்மு-காஷ்மீரின், லடாகையும் காணவில்லை. அதற்கு பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் புதிய சேவையா…? மாதம் ரூபாய் 210…. பிரபல நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு….!!

ட்விட்டர் நிறுவனம் “ட்விட்டர் ப்ளூ” என்ற புதுவித சேவையை  அறிமுகப்படுத்தவுள்ளது. “ட்விட்டர் ப்ளூ” என்ற புதுவிதமான சந்தா முறையை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ட்விட்டர் ப்ளூ சேவையை பயன்படுத்தும் நபர்கள் ஏதேனும் தவறாக பதிவிட்டால் அதனை திருத்திக் கொள்ளலாம். மேலும் இந்த சேவையில் ஏதேனும் ட்வீட்கள் பிடித்திருந்தால் அதனை சேமிக்கவும் முடியும். இதனையடுத்து ட்வீட்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான வழிமுறைகளும் ட்விட்டர் ப்ளூ சேவையில் அமைந்துள்ளது. இந்த சேவைக்காக மாதந்தோறும் 210 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என்று […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தை தூண்டிட்டிங்க….. ட்விட்டருக்கு 85,00,000 அபராதம்…. ரஷ்ய அரசு அதிரடி….!!

ரஷ்யாவில் போராட்டத்தை தூண்டும் வகையில், ட்விட்டரில் பதிவு இருந்ததால் ட்விட்டர்  நிறுவனத்திற்கு ரஷ்யா ரூபாய் 85 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்ய அரசு  கடந்த 2012 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இருந்தால் ,அந்த சமூக வலைத்தளங்களை தடை  பட்டியலில் சேர்க்கப்படும் என்ற சட்டத்தை ரஷ்யா அமல்படுத்தியது  . அன்று முதல் ரஷ்ய அரசாங்கம் சமூக வலைத்தளங்களை  கண்காணித்து வருகிறது. அதன்படி இந்த வருட தொடக்கத்தில் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி […]

Categories
உலக செய்திகள்

70,000 நபர்களின் ட்விட்டர் கணக்கை… அதிரடியாக முடக்கிய நிறுவனம்… காரணம் என்ன…??

ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் நிறுவனத்துடன் தொடர்புடைய 70,000 நபர்களின் கணக்கை முடக்கியுள்ளது.  அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அன்று ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தினுள் சென்று வரலாற்று மிக்க கலவரத்தை நடத்தியுள்ளனர். இதில் கேபிடல் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

எங்க தலைக்கு தில்ல பாத்தியா… ட்விட் போட்டு ட்விட்டருக்கு மிரட்டல்…. எல்லை மீறும் டிரம்ப்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் நிறுவனம் எல்லை மீறி செல்வதாகவும் , தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் சட்டப்பிரிவு 230 ஐ அந்நிறுவனத்திற்கு பரிசாக அளிப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். இதுவரை வந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். குடியரசு […]

Categories

Tech |