பிரித்தானியாவில் பல ஆயிரம் லிட்டர் பாலை டிரக்குகள் கிடைக்காத காரணத்தினால் சாக்கடையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பால் உற்பத்தியாளர்கள் கனரக ட்ரக் வாகனங்கள் பற்றாக்குறையால் தாங்கள் உற்பத்தி செய்த ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணாக சாக்கடையில் கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களுக்கும் டிரக் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் காலகட்டத்திலும் பால் ஏராளமாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு […]
