டோஷிபா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள சீனா நிறுவனமான டோஷிபாவின் நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இவர் டோஷிபாவின் உலகளாவிய ஆற்றல் சார்ந்த தொழில்களிலும் பல்வேறு முக்கிய தொழிற்பிரிவுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதிலும் டோஷிபா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக டோமோஹிக்கோ ஒக்காடா என்பவர் கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோஷிபா நிறுவனம் இந்திய […]
