Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு 1000 கோடி…. டோலோ மீது குற்றச்சாட்டு….. அம்பலமான மோசடி….!!!!

கோவிட் தொற்று பரவலின் போது பாராசிட்டமால் மாத்திரையான டோலோ உற்பத்தியாளர்கள் மீது மருத்துவ அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நோயாளிகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு உற்பத்தியாளர்கள் 1,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக் வாதிட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள், டாக்டர்களுக்கு ஆயிரம் […]

Categories

Tech |